ETV Bharat / state

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்!

பொள்ளாச்சி: குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

author img

By

Published : Jul 5, 2019, 4:15 PM IST

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் வீணாகி வருகிறது. பொள்ளாச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இந்த குழாய் வழியே வரும் நீரை நம்பியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அங்குள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு தீர்வு காண குடீநீர் வடிகால் அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் வீணாகி வருகிறது. பொள்ளாச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இந்த குழாய் வழியே வரும் நீரை நம்பியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அங்குள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு தீர்வு காண குடீநீர் வடிகால் அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
Intro:water leakageBody:water leagakeConclusion:பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் பிரதான குடீநீர் குழாய் உடைந்து வீண் கண்டுகொள்ளாத குடீநீர் வடிகால் அதிகாரிகள் . பொள்ளாச்சி-5 பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை பிரதான சாலையாகும், இதன் அருகே சர்வீஸ் ரோடு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது பிரதான குடீநீர் குழாய் இவ் வாழியாக தான் செல்கிறது, மின் நகர், ஊஞ்சவேலபட்டி, என 3000த்துக்கு மேற்ப்பட்ட மக்கள் குடீநீர்ருக்கு பயன்படுத்துகின்றனர், தற்பொழுது நான்கு நாட்கள் ஒரு முறைதான் மக்கள் பயன்படுத்தகுடீநீர் பொள்ளாச்சி நகர் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது, பொது பணித்துறை தலைமை அலுவலகம் முன் தான் குடீநீர் குழாய் உடைந்து வீணாகிறாது ஆனால் குடீநீர் வடிகால் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது பொது மக்களுக்கு அதிருப்தி அடைந்துள்ளனர், போர்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.