ETV Bharat / state

கோவையில் இன்று 179 பேருக்கு கரோனா தொற்று

author img

By

Published : Nov 13, 2020, 7:17 PM IST

கோவை மாவட்டத்தில் இன்று (நவ.13) புதிதாக 179 பேர் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் கோவை மாவட்டத்தில் இன்று (நவ.13) புதிதாக 179 பேர் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 055 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 243 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 584 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் கோவை மாவட்டத்தில் இன்று (நவ.13) புதிதாக 179 பேர் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 055 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 243 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 584 ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.