ETV Bharat / state

கோவையில் மேலும் 395 பேருக்கு கரோனா

author img

By

Published : Oct 15, 2020, 7:45 PM IST

கோவையில் புதிதாக 395 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 670 நபர்கள் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

கரோனா
கரோனா

கோவை : இன்று (அக்.15) புதிதாக 395 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவையில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,712ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 670 நபர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதனால் அம்மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 33,775ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 510ஆக உயர்ந்துள்ளது.

கோவை : இன்று (அக்.15) புதிதாக 395 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவையில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,712ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 670 நபர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதனால் அம்மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 33,775ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 510ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.