ETV Bharat / state

சர்வதேச குங்ஃபூ போட்டி: பதக்கம் வென்ற தமிழர்கள்

சென்னை: உலக அளவில் நடைபெற்ற குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வெண்கலம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

author img

By

Published : Jun 20, 2019, 2:57 PM IST

வீரர்கள்

உலக அளவில் நடைபெற்ற குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் எமிசான் நகரத்தில் நடைபெற்றது. 48 நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட 18 பேரில் ஆறு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் வெள்ளிப்பதக்கமும் ஸ்வேதா, ஸ்ருதி ஆகிய இருவரும் வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பதக்கம் வென்ற தமிழர்கள்

இந்நிலையில், பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர் பதக்கம் வென்ற வீரர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது, சர்வதேச அளவில் நடைபெற்ற குங்ஃபூ போட்டியில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி மிகவும் கடினமாக இருந்தாலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி. ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்கம் வெல்வதே எங்களது லட்சியம் என அவர்கள் தெரிவித்தனர்.

உலக அளவில் நடைபெற்ற குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் எமிசான் நகரத்தில் நடைபெற்றது. 48 நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட 18 பேரில் ஆறு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் வெள்ளிப்பதக்கமும் ஸ்வேதா, ஸ்ருதி ஆகிய இருவரும் வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பதக்கம் வென்ற தமிழர்கள்

இந்நிலையில், பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர் பதக்கம் வென்ற வீரர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது, சர்வதேச அளவில் நடைபெற்ற குங்ஃபூ போட்டியில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி மிகவும் கடினமாக இருந்தாலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி. ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்கம் வெல்வதே எங்களது லட்சியம் என அவர்கள் தெரிவித்தனர்.

Intro:உலக அளவில் நடைபெற்ற குங்பூ சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்


Body:உலக அளவில் நடைபெற்ற குங்பூ சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்

உலக அளவில் நடைபெற்ற குங்பூ சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் எமிசான் நகரத்தில் நடைபெற்றது இதில் 48 நாட்கள் பங்கு பெற்றது இதில் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் மாவட்டத்தில் உள்ள ஊசூ தற்காப்பு பயிற்சி பள்ளியை சேர்ந்த கார்த்திகேயன் வெள்ளிப்பதக்கமும் ஸ்வேதா மட்டும் ஸ்ருதி ஆகியோர் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளனர் இவர்கள் சென்னை திரும்பியபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்

சர்வதேச அளவில் நடைபெற்ற குங்ஃபூ போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்றன இப்போட்டியில் இந்திய அளவில் 18 பேரும் அதில் தமிழகத்தில் இருந்து 6 பேர் கலந்துகொண்டு இதில் ஒரு வெள்ளிப் பதக்கமும் இரண்டு வெண்கல பதக்கமும் வென்று உள்ளோம் இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது போட்டி மிகவும் கடினமாக இருந்தது எங்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்தனர் மேற்கொண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதே எங்களது லட்சியம் என தெரிவித்தனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.