ETV Bharat / state

ஊரடங்கு மீறல்: அபராதமாக ரூ.18.57 கோடி வசூல்

author img

By

Published : Jul 22, 2020, 1:18 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து அபராதமாக 18 கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 111 ரூபாய் வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

police-collect-18-crore-fine-in-curfew violators
police-collect-18-crore-fine-in-curfew violators

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்த வகையில் காவல் துறையினர் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து, அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 120 நாள்களில், காவல் துறை தடையை மீறியதாக 8 லட்சத்து 87 ஆயிரத்து 566 பேரைக் கைதுசெய்து, ஜாமீனில் விடுவித்துள்ளது. 6 லட்சத்து 46 ஆயிரத்து 689 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளது. 18 கோடி 57 லட்சத்து 32 ஆயிரத்து 111 ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்த வகையில் காவல் துறையினர் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து, அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 120 நாள்களில், காவல் துறை தடையை மீறியதாக 8 லட்சத்து 87 ஆயிரத்து 566 பேரைக் கைதுசெய்து, ஜாமீனில் விடுவித்துள்ளது. 6 லட்சத்து 46 ஆயிரத்து 689 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளது. 18 கோடி 57 லட்சத்து 32 ஆயிரத்து 111 ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.