ETV Bharat / state

மாநில விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிப்போம்: உடற்கல்வி ஆசிரியர்கள் எச்சரிக்கை! - WARNING PT TECHERS

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் சங்கர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

PROTEST
author img

By

Published : Aug 5, 2019, 5:17 AM IST

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் சங்கர் பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

  • நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  • அரசாணை 177 படி உடற்கல்வியில் அனைத்து உயர் கல்விக்கும் இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  • அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
  • அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.
  • அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களையும், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
    தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்

மேலும், இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டத்திலும் அக்டோபர் முதல் வாரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், தங்கள் கோரிக்கைகளை அக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் மாநில விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம் எனவும் சங்கர் பெருமாள் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் சங்கர் பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

  • நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  • அரசாணை 177 படி உடற்கல்வியில் அனைத்து உயர் கல்விக்கும் இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  • அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
  • அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.
  • அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களையும், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
    தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்

மேலும், இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டத்திலும் அக்டோபர் முதல் வாரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், தங்கள் கோரிக்கைகளை அக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் மாநில விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம் எனவும் சங்கர் பெருமாள் தெரிவித்தார்.

Intro:மாநில விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிப்போம்
அரசுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் எச்சரிக்கைBody:தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் அதன் மாநிலத் தலைவர் சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் சங்கர் பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
அரசாணை 177 படி உடற்கல்வியில் அனைத்து உயர் கல்விக்கும் இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும். மேலும் அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களையும், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் முதல் வாரத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
எங்கள் கோரிக்கையை அக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் மாநில விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம்.
தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பின்னரும் நிறைவேற்றவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.