ETV Bharat / state

அரசியலில் ராஜபார்வையிடும் கமல்ஹாசன்..! - மக்கள் நிதி மய்யம்

சென்னை: நடக்க இருக்கின்ற நான்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை அட்டவணையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

மக்கள் நிதி மய்யம்
author img

By

Published : Apr 21, 2019, 8:01 PM IST

தமிழ்நாட்டில் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் செய்ய இருக்கும் தனது தேர்தல் பரப்புரை அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மே மாதம் மூன்றாம் தேதி ஒட்டப்பிடாரத்தில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி சூலூரில் தனது தேர்தல் பரப்புரையை முடிக்கவுள்ளார்.

கமல்ஹாசன் மேற்கொள்ள இருக்கும் பரப்புரை விவரங்களின் அட்டவணை:

தேதி (மே மாதம்) தொகுதி
3, 4, 14 ஒட்டப்பிடாரம்
5, 6, 15 திருப்பரங்குன்றம்
10, 11, 17 சூலூர்
12, 13, 16 அரவக்குறிச்சி

தமிழ்நாட்டில் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் செய்ய இருக்கும் தனது தேர்தல் பரப்புரை அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மே மாதம் மூன்றாம் தேதி ஒட்டப்பிடாரத்தில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி சூலூரில் தனது தேர்தல் பரப்புரையை முடிக்கவுள்ளார்.

கமல்ஹாசன் மேற்கொள்ள இருக்கும் பரப்புரை விவரங்களின் அட்டவணை:

தேதி (மே மாதம்) தொகுதி
3, 4, 14 ஒட்டப்பிடாரம்
5, 6, 15 திருப்பரங்குன்றம்
10, 11, 17 சூலூர்
12, 13, 16 அரவக்குறிச்சி
ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்  கமல்ஹாசன். 

தமிழகத்தில் காலி யாக உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளான 
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது தேர்தல் பிரச்சார அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன் படி ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி  ஒட்டப்பிடாரத்தில் துவங்கும் தேர்தல் பிரச்சாரம்   ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி சூலூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடிக்கவுள்ளார். 

பிரச்சார விவரங்கள் ஏப்ரல் மாதம் 3 ,4 மற்றும் 14 ஆகிய 3 நாட்கள்  ஒட்டப்பிடாரத்திலும், 5 , 6 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றத்திலும், 10 , 11மற்றும் 17  ஆகிய தேதிகளில் சூலூரிலும், 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சியிலும்  தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக மக்கள் நிதி மய்யம் கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.