ETV Bharat / state

சிலிண்டர் வெடித்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம் - Vepery mess sylender accident

சென்னை: வேப்பேரியில் உள்ள உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்து கட்டடம் இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

Exploding cylinder in Vepery mess
author img

By

Published : Aug 29, 2019, 4:33 AM IST

சென்னை வேப்பேரி பகுதியில் ஸ்ரீமகாவீர் சுவாமி ராஜேந்திர சுரி என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று உள்ளது. இங்கு கடந்த ஒன்றரை வருடமாக ஜெயின் மெஸ் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்கும் போது திடீரென சிலிண்டர் வெடித்ததில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார்(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த அக்சய், தீபக்குமார், முகேஷ், சுதாகர் ஆகியோரை தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வேப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வேப்பேரி பகுதியில் ஸ்ரீமகாவீர் சுவாமி ராஜேந்திர சுரி என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று உள்ளது. இங்கு கடந்த ஒன்றரை வருடமாக ஜெயின் மெஸ் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்கும் போது திடீரென சிலிண்டர் வெடித்ததில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார்(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த அக்சய், தீபக்குமார், முகேஷ், சுதாகர் ஆகியோரை தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வேப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி.4பேர் படுகாயம்.

சென்னை வேப்பேரி பகுதியில் ஸ்ரீமகாவீர் சுவாமி ராஜேந்திர சுரி என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்று உள்ளது.இதில் கடந்த ஒன்றரை வருடமாக ஜெயின் மெஸ் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்கும் போது திடீரென்று வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.பின்னர் இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் (25) சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் இந்த இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த அக்சய்,தீபக்குமார்,முகேஷ் குமார்,சுதாகர் ஆகியோரை தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக வேப்பேரி போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தடய அறிவியல் நிபுணர் சோபியா ஜோசப் அவர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.