ETV Bharat / state

இந்தி மொழி ஒருபோதும் திணிக்கப்படமாட்டாது: செங்கோட்டையன் உறுதி

author img

By

Published : Jun 3, 2019, 12:12 PM IST

சென்னை: இந்தி மொழி ஒருபோதும் திணிக்கபட மாட்டாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன்

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2019-20 கல்வி ஆண்டிற்கான இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து, பன்னிரெண்டு ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 77.48 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

அதற்கு அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் எட்டு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாடப்புத்தகங்களை வழங்கி தொடங்கிவைத்தார்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய கல்வி பாடத்தை படிக்க 220 நாட்கள் தேவைப்படுவதாகவும், இயற்கைப்பேரிடரால் கடந்த ஆண்டு 198 நாட்கள் மட்டும்தான் பாட வகுப்புகள் நடைபெற்றன எனவும், பாடத்தை முடிக்க போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று 220 நாட்கள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒருபோதும் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று உறுதிபட அவர் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2019-20 கல்வி ஆண்டிற்கான இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து, பன்னிரெண்டு ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 77.48 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

அதற்கு அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் எட்டு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாடப்புத்தகங்களை வழங்கி தொடங்கிவைத்தார்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய கல்வி பாடத்தை படிக்க 220 நாட்கள் தேவைப்படுவதாகவும், இயற்கைப்பேரிடரால் கடந்த ஆண்டு 198 நாட்கள் மட்டும்தான் பாட வகுப்புகள் நடைபெற்றன எனவும், பாடத்தை முடிக்க போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று 220 நாட்கள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒருபோதும் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று உறுதிபட அவர் கூறினார்.


இந்தி மொழி ஒருபோதும் திணிக்கப்படமாட்டாது : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2019 -2020 கல்வி ஆண்டிற்கான,2,3,4,5,7,8,10, மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 77.48 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

அதற்கு அடையாளமாக சென்னை தலைமைச்செயலகத்தில் 8மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாடபுத்தகங்களை வழங்கி துவக்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய கல்வி பாடத்தை படிக்க 220நாட்கள் தேவைப்படுவதாகவும், இயற்கைப்பேரிடரால் கடந்த ஆண்டு 198நாட்கள் மட்டும்தான் பாட வகுப்புகள் நடைபெற்றது எனவும், பாடத்தை முடிக்க போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று 220நாட்கள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும் தமிழகத்தை பொருத்தவரை ஒருபோதும் இந்தி திணிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.