ETV Bharat / state

சுங்கவரித் துறை ஆய்வாளரைத் தாக்கிய பார் ஊழியர் கைது - சென்னை மதுபான கடை

சென்னை: சுங்கவரித் துறை ஆய்வாளரை தாக்கிய தனியார் மதுக்கடை ஊழியரைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரனை நடத்திவருகின்றனர்.

chennai bar fight
chennai bar fight
author img

By

Published : Jan 4, 2020, 9:00 AM IST

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பியூஷ் திவாரி (39). இவர் சென்னை நந்தனத்திலுள்ள அலுவலகத்தில் சுங்கவரித் துறை ஆய்வாளராகப் பணிப்புரிந்துவருகிறார். இந்நிலையில் நேற்று தனது நண்பருடன் தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மதுக்கடையில் மது அருந்தி விட்டு அங்குள்ள ஊழியர் கார்த்திக் என்பவரிடம் சிகரெட் கேட்டுள்ளார்.

அப்போது கார்த்திக் சிகரெட்டின் உரிய விலையை விட அதிகமாக விற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கார்த்திக்கும் பியூஷிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு, அது இருவருக்குமிடையே கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து மது அருந்தி வந்த நபர்களில் சிலரும் பியூஷைத் தாக்கியுள்ளனர்.

பியூஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மதுபான கடை ஊழியர் கார்த்திக்கை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பியூஷ் திவாரி (39). இவர் சென்னை நந்தனத்திலுள்ள அலுவலகத்தில் சுங்கவரித் துறை ஆய்வாளராகப் பணிப்புரிந்துவருகிறார். இந்நிலையில் நேற்று தனது நண்பருடன் தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மதுக்கடையில் மது அருந்தி விட்டு அங்குள்ள ஊழியர் கார்த்திக் என்பவரிடம் சிகரெட் கேட்டுள்ளார்.

அப்போது கார்த்திக் சிகரெட்டின் உரிய விலையை விட அதிகமாக விற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கார்த்திக்கும் பியூஷிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு, அது இருவருக்குமிடையே கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து மது அருந்தி வந்த நபர்களில் சிலரும் பியூஷைத் தாக்கியுள்ளனர்.

பியூஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மதுபான கடை ஊழியர் கார்த்திக்கை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:-

முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவு - கோவை இளைஞர் அதிரடி கைது!

Intro:Body:குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சுங்க வரித்துறை ஆய்வாளரை தாக்கிய பார் ஊழியரிடம் போலீசார் விசாரணை.


சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பியூஷ் திவாரி(39) .இவர் சென்னை நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் சுங்க வரித்துறை ஆய்வாளராக பணிப்புரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது நண்பருடன் தேனாம்பேட்டையில் உள்ள பாரில் குடிக்க சென்றுள்ளார். பின்னர் மது அருந்தி விட்டு அங்கு சிகரெட் கேட்டுள்ளார். அப்போது அங்கு சிகரெட்டின் விலை அதிகமாக இருந்ததால் இது தொடர்பாக பார் சப்ளையரான கார்த்திக் என்பவருடன் வாக்குவாதத்தில் பியூஷ் ஈடுப்பட்டுள்ளார். பின்னர் கார்த்திக்கை பியூஷ் அடித்ததால் அங்கு மது அருந்தி வந்த மர்ம நபர்கள் சிலர் சேர்ந்து பியூஷை தாக்கியுள்ளனர்.

இதனால் பியூஷ் இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து உள்ளார்.இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தேனாம்பேட்டையை சேர்ந்த பார் சப்ளையர் கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.