சென்னை: பால் பணிவிடை உகப்படிப்பு பிற்பகல் பணிவிடை உச்சிப்படிப்புடன் விழா தொடங்கியது.
ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் ராஜகோபுரம் ஆண்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பால் அன்னம் எனும் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வினோத பொங்கல் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பால் அன்னம் எனும் விசேஷ பொங்கலிட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி வெளியிட்ட WWW பட டீசர்!