இது குறித்து தமிழிசை சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாஜக அகில பாரத செயல் தலைவராக, ஜே.பி. நட்டா அறிவிக்கப்பட்டு அவர் இன்று பொறுப்பேற்க உள்ளதாகவும், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக தற்போது டெல்லி பயணிப்பதாகவும், அவரின் அரசியல் அனுபவம், பாஜக கட்சிக்கு உறுதுணையாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
'தண்ணீர் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை' - Chennai
சென்னை: தண்ணீர் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
!['தண்ணீர் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3589454-thumbnail-3x2-tamilisai.jpg?imwidth=3840)
tamilsai
இது குறித்து தமிழிசை சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாஜக அகில பாரத செயல் தலைவராக, ஜே.பி. நட்டா அறிவிக்கப்பட்டு அவர் இன்று பொறுப்பேற்க உள்ளதாகவும், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக தற்போது டெல்லி பயணிப்பதாகவும், அவரின் அரசியல் அனுபவம், பாஜக கட்சிக்கு உறுதுணையாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
Intro:தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:சென்னை விமான நிலையத்தில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி:
பாஜக அகில பாரத செயல் தலைவராக, நட்டா அறிவிக்கப்படுகிறார். இன்று அவர் பொறுப்பேற்கிறார். அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக தற்போது டெல்லி பயணிக்கிறேன். அவரின் அரசியல் அனுபவம், பா ஜ கட்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை. போர்க்கால அடிப்படையில் அரசாங்கம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டில், நடமாடும் - கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளது. அதே போல் திட்டத்தை இங்கு நடைமுறை படுத்த வேண்டும்.
குடிநீர் பிரச்சினை குறித்து ஸ்டாலின் பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.Conclusion:இவ்வாறு தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு கூறினார்
பாஜக அகில பாரத செயல் தலைவராக, நட்டா அறிவிக்கப்படுகிறார். இன்று அவர் பொறுப்பேற்கிறார். அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக தற்போது டெல்லி பயணிக்கிறேன். அவரின் அரசியல் அனுபவம், பா ஜ கட்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை. போர்க்கால அடிப்படையில் அரசாங்கம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டில், நடமாடும் - கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளது. அதே போல் திட்டத்தை இங்கு நடைமுறை படுத்த வேண்டும்.
குடிநீர் பிரச்சினை குறித்து ஸ்டாலின் பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.Conclusion:இவ்வாறு தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு கூறினார்