ETV Bharat / state

606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய் - தெற்கு ரயில்வே - 606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய்

சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு, டயர் ஏற்றுவதற்கான புதிய போக்குவரத்தை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய்
606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய்
author img

By

Published : Jun 14, 2021, 5:36 PM IST

சென்னையில் உள்ள ஒரகடம் அப்போலோ டயர்களின் முக்கிய உற்பத்தி பிரிவாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் டயர்கள் சாலை மூலமாக வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. இது அதிக செல்வு பிடித்தது.

இந்நிலையில், பார்சல்களை கொண்டு செல்வதற்கான கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தெற்கு ரயில்வேயில் சென்னை பிரிவு முதன்முறையாக ஆட்டோமொபைல் எடுத்துச் செல்லும் பெட்டிகளை பயன்படுத்தி டயர்களை கொண்டு செல்ல முடிவுசெய்தது.

606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய்
606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய்
இதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி சென்னையில் இருந்து மிர்சாபூருக்கு டயர்கள் கொண்டு செல்லப்பட்டன. இதன்மூலம் ரூபாய் 12 .62 லட்சம் ரயில்வேக்கு வருவாய் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நேற்று 368 டன் அப்போலோ டயர்களை சென்னையிலிருந்து மிர்சாபூருக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய்
606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய்

இதன்மூலம் ரயில்வே துறைக்கு 19.55 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மொத்தமாக ரூ. 606 டன் டயர்களை ஏற்றுவதன் மூலம் 32.14 லட்சம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள ஒரகடம் அப்போலோ டயர்களின் முக்கிய உற்பத்தி பிரிவாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் டயர்கள் சாலை மூலமாக வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. இது அதிக செல்வு பிடித்தது.

இந்நிலையில், பார்சல்களை கொண்டு செல்வதற்கான கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தெற்கு ரயில்வேயில் சென்னை பிரிவு முதன்முறையாக ஆட்டோமொபைல் எடுத்துச் செல்லும் பெட்டிகளை பயன்படுத்தி டயர்களை கொண்டு செல்ல முடிவுசெய்தது.

606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய்
606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய்
இதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி சென்னையில் இருந்து மிர்சாபூருக்கு டயர்கள் கொண்டு செல்லப்பட்டன. இதன்மூலம் ரூபாய் 12 .62 லட்சம் ரயில்வேக்கு வருவாய் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நேற்று 368 டன் அப்போலோ டயர்களை சென்னையிலிருந்து மிர்சாபூருக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய்
606 டன் டயர்கள் மூலம் ரூ. 32.14 லட்சம் வருவாய்

இதன்மூலம் ரயில்வே துறைக்கு 19.55 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மொத்தமாக ரூ. 606 டன் டயர்களை ஏற்றுவதன் மூலம் 32.14 லட்சம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.