பாரிஸ் (பிரான்ஸ்): உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ் 3' போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று (ஜூன்.27) நடைபெற்ற கலப்பு இரட்டையர்(ரிகர்வ்) பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி-அட்டானு தாஸ் ஜோடி இறுதிப்போட்டியில், நெதர்லாந்து ஜோடியான கேப்ரியல் ஸ்க்லோசர், ஸ்ஜெஃப் வான் டென் பெர்க்கை 5-3 என்ற கணக்கில் தோற்கடித்து தங்க பதக்கத்தை வென்றுள்ளது.
-
Gold for India!
— SAIMedia (@Media_SAI) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The recurve #archery mixed team of @ImDeepikaK and @ArcherAtanu win the 🥇 at the Archery World Cup Stage 3 in Paris after a 5-3 win over the Netherlands.
Many congratulations!#Cheer4India pic.twitter.com/7rB2ouxsCI
">Gold for India!
— SAIMedia (@Media_SAI) June 27, 2021
The recurve #archery mixed team of @ImDeepikaK and @ArcherAtanu win the 🥇 at the Archery World Cup Stage 3 in Paris after a 5-3 win over the Netherlands.
Many congratulations!#Cheer4India pic.twitter.com/7rB2ouxsCIGold for India!
— SAIMedia (@Media_SAI) June 27, 2021
The recurve #archery mixed team of @ImDeepikaK and @ArcherAtanu win the 🥇 at the Archery World Cup Stage 3 in Paris after a 5-3 win over the Netherlands.
Many congratulations!#Cheer4India pic.twitter.com/7rB2ouxsCI
அதேபோல முன்னதாக பெண்கள் அணிக்கான(ரிகர்வ்) போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பரி ஆகியோர் மெக்சிகோ அணியை 5-1 என கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளனர். நேற்று (ஜூன் 26) நடைபெற்ற தனிநபர் 'காம்பவுண்ட்' பிரிவு போட்டியில், அபிஷேக் வர்மா தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 4 முறை ஒலிம்பிக் சாம்பியனுக்கு நேர்ந்த பரிதாபம்!