ETV Bharat / sports

#INDWvsSAW: தெறிக்கவிட்ட ஜூலன் கோஸ்வாமி - 164 ரன்களுக்கு சுருண்ட தென் ஆப்பிரிக்கா!

ஜூலன் கோஸ்வாமியின் அசத்தலான பந்துவீச்சால் இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

author img

By

Published : Oct 9, 2019, 1:56 PM IST

INDWvSAW

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி ஆறு டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை ப்ரியா புனியா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினார்.

இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே படுமோசமாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான லிஸல் லீ, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் பந்துவீச்சில் டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த தென் ஆப்பிரிக்காவின் மற்ற வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், அந்த அணி 45.1 ஓவரில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக மரிசானே கேப் 54 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் ஜூலன் கோஸ்வாமி மூன்று, ஷிகா பாண்டே, எக்தா பிஷ்ட், பூனம் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி ஆறு டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை ப்ரியா புனியா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினார்.

இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே படுமோசமாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான லிஸல் லீ, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் பந்துவீச்சில் டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த தென் ஆப்பிரிக்காவின் மற்ற வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், அந்த அணி 45.1 ஓவரில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக மரிசானே கேப் 54 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் ஜூலன் கோஸ்வாமி மூன்று, ஷிகா பாண்டே, எக்தா பிஷ்ட், பூனம் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Intro:Body:

9 ओक्टोबर को वडोदरा में भारत तथा साउथ अफ्रीका महिला क्रिकट टीम के बीच होगा मुकाबला







- साउथ अफ्रीका की महिला टीम भारत की यात्रा पर है. तब सुरत में टी 20 मेचो की सिरज पूरी होने के बाद वडोदरा के रिलायन्स क्रिकेट मेंदान में कल 9 ओक्टोबर से तीन वनडे मेच भारत तथा साउथ अफ्रीका महिला क्रिकट टीम के बीच खेली जाएगी.



- भारतीय महिला टीम टी 20 सिरिज़ की जीत के  बाद अब वन डे मेच जीतने के लक्ष्य के साथ मेदान में उतरेगी.इन दोनों ही टीम ने रिलायन्स स्टेडियम में प्रेक्टिस की थी.



-साउथ अफ्रिका टीम की कप्तान सुन लुस तथा मेनेजर हिलटन मोरिन्ग ने कहा कि, हम भारत के वातावरण के साथे खेलने के लिए अपने आप को तैयार कर रहे हैं. उन्होंने कहा कि टीम में जो नए चहेरों को स्थान दिया गया हैं उन्हें इस सिरिज़ से सिखने को मिला है.



- तो भारतीय कप्तान मिताली राजे कहा कि, हमारी टीम की ओपनर स्मृति मंधाना  गंभीर घायल होने से उनकी कमी टीम को रहेगी. लेकिन हमारे पास ओपनर विकल्प होने पर ओल राउन्डर को मौका देने में आएगा.हम इस सिरिज़ में नये चहेरो को मौका देंगे. 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.