ETV Bharat / sitara

கண்ணீர் விட்டு அழுத 'குண்டு' பட இயக்குநரின் மனைவி

'குண்டு' படத்தின் முதல் காட்சியை மக்களோடு அமர்ந்து பார்த்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் மனைவியர் மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தனர்.

author img

By

Published : Dec 7, 2019, 7:20 AM IST

kundu
kundu

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் நேற்று (டிச.6) வெளியான படம் 'இரண்டாம் உலகப்போரின் குண்டு'. இப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

kundu
கண்ணீர் விட்டு அழுத 'குண்டு' படத்தின் ஒளிப்பதிவளரின் மனைவி

இதனையடுத்து இந்த படத்தின் முதல் காட்சியை மக்களோடு அமர்ந்து பார்த்தபிறகு இயக்குனர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் மனைவியர் மகிழ்ச்சி உணர்வில் கண்ணீர் வடித்தபடி கலைஞர்களை கட்டிக் கொண்டனர்.

அப்போது அதியன்ஆதிரை தன் மனைவியின் கண்ணீரை துடைத்துவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் நேற்று (டிச.6) வெளியான படம் 'இரண்டாம் உலகப்போரின் குண்டு'. இப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

kundu
கண்ணீர் விட்டு அழுத 'குண்டு' படத்தின் ஒளிப்பதிவளரின் மனைவி

இதனையடுத்து இந்த படத்தின் முதல் காட்சியை மக்களோடு அமர்ந்து பார்த்தபிறகு இயக்குனர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் மனைவியர் மகிழ்ச்சி உணர்வில் கண்ணீர் வடித்தபடி கலைஞர்களை கட்டிக் கொண்டனர்.

அப்போது அதியன்ஆதிரை தன் மனைவியின் கண்ணீரை துடைத்துவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Intro:கண்ணீர் விட்டு அழுத குண்டு படத்தின் இயக்குனரின் மனைவிBody:படைப்புகளில் கலைஞனுக்கு முதல் வெற்றி என்பதும், முதல் வாய்ப்பு என்பதும் சாமானிய மனிதர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை ஏற்படுத்தக்கூடியது
இன்று உலகமெங்கும் வெளியான இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்நிலையில் இந்த படத்தின் முதல் காட்சியை மக்களோடு மக்களாக பார்த்து முடித்த பிறகு இயக்குனரின் மனைவியும், ஒளிப்பதிவாளரின் மனைவியும் மகிழ்ச்சி உணர்வில் கண்ணீர் வடித்தபடி எளிய கலைஞர்களை கட்டிக் கொண்டனர் .



Conclusion:இயக்குனர் அதியன்ஆதிரை தன் மனைவியின் கண்ணீரை துடைத்துவிடும் புகைப்பட தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.