ETV Bharat / sitara

நெடுநல்வாடை இயக்குநர் செல்வ கண்ணனுடன் ஒரு சிறப்பு பேட்டி!

author img

By

Published : Mar 15, 2019, 2:19 PM IST

பல்வேறு பிரச்சனை மற்றும் தடைகளால் பலமுறை கைவிடப்பட்டு விடாமுயற்சியினால்  தன்னம்பிக்கையோடு உருவாக்கப்பட்ட படம்தான் நெடுநல்வாடை என இயக்குனர் செல்வ கண்ணன் தெரிவித்துள்ளார்.

file pic

நெடுநல்வாடை படம் குறித்து இயக்குநர் செல்வ கண்ணணிடம் ஈடிவி பாரத்தின் சிறப்பு பேட்டி, நெடுநல்வாடை கதை உருவான விதம் எப்படி?
தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்புதான் இந்தப் படம். நான் எனது தாத்தாவை இன்ஸ்பிரேஷனாக வைத்து அவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை படமாக எடுத்துள்ளேன்

இப்படத்தில் அதிகம் நெல்லை வட்டார வழக்கு பயன்படுத்தியது ஏன்?

திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி காரன் நான் . இதுவரை தமிழ் சினிமாவில் நெல்லைத்தமிழ் சரிவர கையாளப்படவில்லை. மதுரை தமிழ், 'சுப்பிரமணியபுரம்', 'பருத்திவீரன்' ஆகிய படங்களில் மூலம் சிறப்பாக மதுரையில் பேசப்படும் வட்டார வழக்கு கையாளப்பட்டது.

தங்கர்பச்சான் 'வட ஆற்காடு' கடலூர்ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வட்டார வழக்குகளை சிறப்பாகக் கையாண்ட படங்களும் வெளிவந்துள்ளது. திருநெல்வேலி வட்டார வழக்கை கவனத்தில் கொண்டு இதுவரை யாரும் செயல்படவில்லை வந்த படங்கள் அனைத்தும் ஆக்ஷன் படங்களாக வந்ததால் அதில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நான் கதை எழுதும் போது திருநெல்வேலியையொட்டிதான் படமெடுக்க இருந்ததால் மொழி மீது அதிக கவனம் எடுத்துக்கொண்டேன். திரைக்கதையை எழுதுவதற்கு எனக்கு இது ஈசியாக இருந்தது இதையே பேசி நடிப்பதற்கு நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.

படப்பிடிப்பிற்கு முன்பே நடிகர் நடிகையிடம் படத்தின் முழு ஸ்கிரிப்டும் கொடுத்து வசனம் பேச கற்றுக்கொடுத்தேன். நடிகர் பூ ராமு மட்டுமே 15 நாள் இந்த படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார் அவர் ஒரு படத்திற்கு வழக்கமாக 4 அல்லது 5 மணி நேரம் மட்டுமே டப்பிங் பேசி உள்ளதாக அவரேஎன்னிடம் கூறினார்.

இந்த ஐந்து நண்பர்களை வைத்து மீண்டும் மற்றுமொரு படம் இயக்க வாய்ப்புகள் உள்ளதா?

கண்டிப்பாக இருக்கிறது இந்த நிறுவனம் எங்கள் நட்பின் அடையாளம் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு போக வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கத்தில்இருக்கிறோம். எங்கள் நண்பர்கள் வட்டாரம் பெருசு இப்போது நாங்கள் 50 பேர் செய்து இருக்கிறோம் கல்லூரியில் நான் படித்தபோது என் கிளாஸ்மேட்ஸ் 150 பேரு, இதில் 50 பேர் சேர்ந்து நாங்கள் படம் எடுத்து இருக்கிறோம்.

அடுத்த படம் எப்படிப்பட்ட படமாக எடுக்க உள்ளீர்கள்?

நான் மாறுபட்ட கதைகளை எடுக்கவே விரும்புகிறேன் என்றால் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் இந்தக் கதைதான் இவரால் எடுக்க முடியும் என்று முத்திரை குத்தி விடுவார்கள். இதிலிருந்து நான் மாறுபடவே விரும்புகிறேன் மாறுபட்ட கதைகளையே நான் இயக்க உள்ளேன் இதுதான் என்னுடைய விருப்பம் இயக்குனருக்கும் அதுதான் சேலஞ்சிங்கான விஷயமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

நெடுநல்வாடை படம் குறித்து இயக்குநர் செல்வ கண்ணணிடம் ஈடிவி பாரத்தின் சிறப்பு பேட்டி, நெடுநல்வாடை கதை உருவான விதம் எப்படி?
தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்புதான் இந்தப் படம். நான் எனது தாத்தாவை இன்ஸ்பிரேஷனாக வைத்து அவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை படமாக எடுத்துள்ளேன்

இப்படத்தில் அதிகம் நெல்லை வட்டார வழக்கு பயன்படுத்தியது ஏன்?

திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி காரன் நான் . இதுவரை தமிழ் சினிமாவில் நெல்லைத்தமிழ் சரிவர கையாளப்படவில்லை. மதுரை தமிழ், 'சுப்பிரமணியபுரம்', 'பருத்திவீரன்' ஆகிய படங்களில் மூலம் சிறப்பாக மதுரையில் பேசப்படும் வட்டார வழக்கு கையாளப்பட்டது.

தங்கர்பச்சான் 'வட ஆற்காடு' கடலூர்ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வட்டார வழக்குகளை சிறப்பாகக் கையாண்ட படங்களும் வெளிவந்துள்ளது. திருநெல்வேலி வட்டார வழக்கை கவனத்தில் கொண்டு இதுவரை யாரும் செயல்படவில்லை வந்த படங்கள் அனைத்தும் ஆக்ஷன் படங்களாக வந்ததால் அதில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நான் கதை எழுதும் போது திருநெல்வேலியையொட்டிதான் படமெடுக்க இருந்ததால் மொழி மீது அதிக கவனம் எடுத்துக்கொண்டேன். திரைக்கதையை எழுதுவதற்கு எனக்கு இது ஈசியாக இருந்தது இதையே பேசி நடிப்பதற்கு நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.

படப்பிடிப்பிற்கு முன்பே நடிகர் நடிகையிடம் படத்தின் முழு ஸ்கிரிப்டும் கொடுத்து வசனம் பேச கற்றுக்கொடுத்தேன். நடிகர் பூ ராமு மட்டுமே 15 நாள் இந்த படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார் அவர் ஒரு படத்திற்கு வழக்கமாக 4 அல்லது 5 மணி நேரம் மட்டுமே டப்பிங் பேசி உள்ளதாக அவரேஎன்னிடம் கூறினார்.

இந்த ஐந்து நண்பர்களை வைத்து மீண்டும் மற்றுமொரு படம் இயக்க வாய்ப்புகள் உள்ளதா?

கண்டிப்பாக இருக்கிறது இந்த நிறுவனம் எங்கள் நட்பின் அடையாளம் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு போக வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கத்தில்இருக்கிறோம். எங்கள் நண்பர்கள் வட்டாரம் பெருசு இப்போது நாங்கள் 50 பேர் செய்து இருக்கிறோம் கல்லூரியில் நான் படித்தபோது என் கிளாஸ்மேட்ஸ் 150 பேரு, இதில் 50 பேர் சேர்ந்து நாங்கள் படம் எடுத்து இருக்கிறோம்.

அடுத்த படம் எப்படிப்பட்ட படமாக எடுக்க உள்ளீர்கள்?

நான் மாறுபட்ட கதைகளை எடுக்கவே விரும்புகிறேன் என்றால் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் இந்தக் கதைதான் இவரால் எடுக்க முடியும் என்று முத்திரை குத்தி விடுவார்கள். இதிலிருந்து நான் மாறுபடவே விரும்புகிறேன் மாறுபட்ட கதைகளையே நான் இயக்க உள்ளேன் இதுதான் என்னுடைய விருப்பம் இயக்குனருக்கும் அதுதான் சேலஞ்சிங்கான விஷயமாக இருக்கும் என்று தெரிவித்தார்.


நெடுநல்வாடை  இயக்குனர் செல்வ கண்ணனுடன் ஒரு சிறப்பு பேட்டி


50 நண்பர்கள் ஒன்று கூடி தனது  பள்ளி நண்பனின் கனவை நினைவாக்க  தயாரித்த படம் தான்  நெடுநல்வாடை  இந்த படம் பல்வேறு பிரச்சனை மற்றும் தடைகளால்  பல முறை  கைவிடப்பட்டு விடாமுயற்சியினால்  தன்னம்பிக்கையோடு உருவாக்கப்பட்டு தற்போது இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

  பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்களுக்கு இடையே நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றிருக்கும் இந்த படத்தின் இயக்குனர் செல்வ கண்ணன் நாம் சந்தித்து போது,

கதை உருவான விதம் எப்படி?

 தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு தான் இந்தப் படம் .நான் எனது தாத்தாவை இன்ஸ்பிரேஷனாக வைத்து அவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை படமாக எடுத்துள்ளேன்

இந்த படத்தில் அதிக அளவில் நெல்லை வட்டார வழக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது இது பிராக்டிகலாக செய்யும் பொழுது என்ன மாதிரி பிரச்சினைகளை சந்தித்தீர்கள்

திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி காரன் நான் . இதுவரை தமிழ் சினிமாவில் நெல்லைத்தமிழ் சரிவர கையாளப்படவில்லை. மதுரை தமிழ் சுப்பிரமணியபுரம் பருத்திவீரன் ஆகிய படங்களில் மூலம் சிறப்பாக மதுரையில் பேசப்படும் வட்டார வழக்கு கையாளப்பட்டது .

தங்கர்பச்சான் வட ஆற்காடு கடலூர்  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வட்டார வழக்குகளை சிறப்பாகக் கையாண்ட படங்களும் வெளிவந்துள்ளது

களவாணி படத்தில் தஞ்சாவூர் மொழியும் வாழ்வியலும் சிறப்பாக உருவாக்கப்பட்டு வெளிவந்தது .

திருநெல்வேலி வட்டார வழக்கை கவனத்தில் கொண்டு இதுவரை யாரும் செயல்படவில்லை வந்த படங்கள் அனைத்தும் ஆக்சன் படங்களாக வந்ததால் அதில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நான் கதை எழுதும் போது திருநெல்வேலி ஒட்டிதான் படமெடுக்க இருந்ததால் மொழி மீது அதிக கவனம் எடுத்துக்கொண்டேன். நான் திருநெல்வேலி காரன் என்பதால் எனக்கு தெரிந்த விஷயத்தை கையில் எடுத்ததால் மிகச்சரியாக வந்தது  ஆனால் எனக்கு எழுதுவதற்கு இது ஈசியாக இருந்தது இதையே பேசி நடிப்பதற்கு நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். தமிழகத்தில் உள்ள வட்டார வழக்குகளில் திருநெல்வேலி வட்டார வழக்கு தான் மிகவும் கடினமாக இருக்கும் பேசுவதற்கு, அதற்காக நாங்கள் முன்கூட்டியே வசனங்களை எழுதி வைத்துவிட்டு அதன்படிதான்  ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் வசனங்களை மாற்றவில்லை என்ன காரணம் என்றால் அங்கு சென்று நான் ஒரு வார்த்தை மாற்றினாலும் நடிப்பவர்களுக்கு மிக கடினமாக இருக்கும் அதனால் மூன்று நான்கு மாதத்திற்கு முன்பே நானும் எனது நண்பரும் டப்பிங் ஸ்டூடியோவிற்கு சென்று நாங்களே வசனங்களை பேசி பதிவு செய்து இதுதான் வசனம் இதை நன்றாக பழகிக் கொள்ளுங்கள் என்று முழு ஸ்கிரிப்டும் நடிகர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது  அவர்களும் நன்றாக பயிற்சி செய்து படப்பிடிப்பிற்கு தயாராக வந்திருந்தனர் படப்பிடிப்பு தளத்தில் வசனங்களை மாற்றினால் அவர்களுக்கு மிகவும் சிரமம் என்பதால் நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் எந்த வசனத்தையும் மாற்றவில்லை ஆகையால் நாங்கள் எப்படி நினைத்தோமோ அப்படியே சிறப்பாக நெல்லை வட்டார வழக்கு இந்த படத்தில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டது . ஒரு படத்திற்கு வழக்கமாக டப்பிங் என்பது 15 நாட்கள் அல்லது 20 நாட்கள் செய்யப்படும் ஆனால் எங்கள் படத்திற்கு 6 மாதம் டப்பிங் வேலைகள் மட்டுமே நடைபெற்றது அந்த அளவுக்கு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது எங்கள் படத்தின் பட்ஜெட்டிற்கு இத்தனை நாள் டப்பிங் செய்தது என்பது மிகவும் அதிகம் தான் ஆனால் இந்த வட்டார வழக்கு தான் முக்கியம் அது தான் படத்தைக் காப்பாற்றும் என்பதால் நாங்கள் இந்த சிரத்தையை எடுத்துக் கொண்டோம்

நடிகர் பூ ராமு மட்டுமே 15 நாள் இந்த படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார் அவர் ஒரு படத்திற்கு வழக்கமாக 4 அல்லது 5 மணி நேரம் மட்டுமே டப்பிங் பேசி உள்ளதாக அவரை என்னிடம் கூறினார் ஆனால் இந்த படத்தில் 15 நாட்கள் அவர் அவர் பேசினார் இந்தப் படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் கூட மிக அழகாக  பதிவு செய்திருக்கிறோம்  பூ ராமு சென்னையை சேர்ந்தவர்  அவர் பேச ஆரம்பித்தாலே சென்னை தமிழ் என்று சொல்லக்கூடிய  சென்னை பாஷை தான்  சரளமாக வரும்  அப்படிப்பட்டவர் நன்றாக பயிற்சி எடுத்து எங்களுக்கு டப்பிங் பேசி கொடுத்தார் என்றால் மொழிக்கு எந்த அளவிற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்

இந்த படத்தில் சில இடங்களில் வசனங்கள் புரியவில்லையே

அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக  ஒரு வட்டார வழக்கை சிதைப்பது என்பது தவறான ஒரு விஷயம் குறிப்பிட்ட வசனம் உங்களுக்கு புரியவில்லை என்றால் கூட என்ன சூழலில் அந்த வசனம் பேச படுகிறது என்ன உணர்ச்சி வெளிப்படுத்துகிறது என்பது உங்களுக்குப் புரியும் அது போதுமானது என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் உலக மொழிகளில் இரானியப் படம் கொரியன் படங்களை நாம் பார்க்கிறோம் எல்லா வசனங்களும் புரிந்து படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை அந்த சூழலுக்கான என்ன உணர்ச்சி வெளிப்படுகிறது என்பது தான் முக்கியம் அது சரியாக உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்

இந்த ஐந்து நண்பர்களை வைத்து மீண்டும் மற்றுமொரு படம் இயக்க வாய்ப்புகள் உள்ளதா

கண்டிப்பாக இருக்கிறது இந்த நிறுவனம் எங்கள் நட்பின் அடையாளம் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு போக வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் இருக்கிறோம் எங்கள் நண்பர்கள் வட்டாரம் பெருசு இப்போது நாங்கள் 50 பேர் செய்து இருக்கிறோம் கல்லூரியில் நான் படித்தபோது என் கிளாஸ்மேட்ஸ் 150 பேரு இதில் 50 பேர் சேர்ந்து நாங்கள் படம் எடுத்து இருக்கிறோம் மீதி உள்ள மீதி உள்ள நண்பர்கள் மற்றும் நான் படித்த பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த நண்பர்களை வைத்து படங்களை இயக்க உள்ளேன்

அடுத்த படமும் இதுபோன்ற கிராமியம் சார்ந்த கடை எடுக்க உள்ளீர்களா அல்லது எப்படிப்பட்ட படமாக இருக்கும்

 நான் மாறுபட்ட கதைகளை எடுக்கவே விரும்புகிறேன் என்றால் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் இந்தக் கதைதான் இவரால் எடுக்க முடியும் என்று முத்திரை குத்தி விடுவார்கள் இதிலிருந்து நான் மாறுபடவே விரும்புகிறேன் மாறுபட்ட கதைகளையே நான் இயக்க உள்ளேன் இதுதான் என்னுடைய விருப்பம் இயக்குனருக்கும் அதுதான் சேலஞ்சிங்கான விஷயமாக இருக்கும் என்று தவித்தார்.

பேட்டி மோஜோவில் அனுப்பியுள்ளேன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.