ETV Bharat / jagte-raho

துப்பாக்கி முனையில் ஒரு லட்ச ரூபாய் கொள்ளை!

author img

By

Published : Jul 4, 2019, 10:03 AM IST

டெல்லி: டெல்லியில் உள்ள மருந்துக் கடையில் துப்பாக்கி முனையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

துப்பாக்கி முனையில்

இந்தச் சம்பவம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி அருகே 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகத்தில் நடந்துள்ளது. இன்று அதிகாலை திடீரென்று கடையின் உள்ளே நுழைந்த மூன்று கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மருந்துக் கடை ஊழியரை மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

மருந்துக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை

இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே போன்ற கொள்ளைச் சம்பவம் மாடல் டவுன் என்ற இடத்திலும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கொள்ளை சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி அருகே 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகத்தில் நடந்துள்ளது. இன்று அதிகாலை திடீரென்று கடையின் உள்ளே நுழைந்த மூன்று கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மருந்துக் கடை ஊழியரை மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

மருந்துக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை

இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே போன்ற கொள்ளைச் சம்பவம் மாடல் டவுன் என்ற இடத்திலும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கொள்ளை சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:डेडलाइन - साउथ ईस्ट दिल्ली (फ्रेंडस कॉलोनी)

दिल्ली के NFC थाना क्षेत्र में बन्दूक के नोक पर लूट

दिल्ली में अब अपराधियों को पुलिस की बिल्कुल भी खौफ नहीं रहा लूट के ताजा वारदात को देखने के बाद तो यही कहा जा सकता है दरअसल आज सुबह लगभग 3:45 बजे न्यू फ्रेंड्स कॉलोनी थाना क्षेत्र के 10 * 7 चलने वाले मेडिकल शॉप में हथियारबंद बदमाशों ने धावा बोल दिया और स्टोर से एक लाख 20 हजार सहित दो मोबाइल लूटकर फरार हो गए पूरी वारदात स्टोर में लगे सीसीटीवी में कैद हो गई फिलहाल पुलिस पूरे मामले की जांच में जुट हुई हैं ।Body:

साउथ ईस्ट दिल्ली के न्यू फ्रेंड्स कॉलोनी थाना क्षेत्र में आज सुबह एक 24 * 7 चलने वाले मेडिकल शॉप में बदमाशों ने बंदूक के नोक लूट की घटना को अंजाम दिया, हेमलेट पहने आए बदमाशों ने मेडिकल स्टोर से लगभग एक लाख बिस हजार की लूट को अंजाम देकर फरार हो गए फिलहाल इस पूरे मामले में पुलिस जांच कर रही है । अनुमान लगाया जा रहा है कि यह इस वारदात को उसी जैसा अंजाम दिया गया हैं जैसा मॉडल टाउन में 2 दिन पहले एक बिजनेसमैन से भी तीन बदमाशों ने लूट की वारदात को अंजाम दिया था बरहाल पूरे मामले में पुलिस जांच कर रही है लूट की पुरी वारदात सीसीटीवी कैमरे में कैद हुई हैं ।

Conclusion:दिल्ली में अपराधियों के हौसले बुलंद है ऐसे ही 2 दिन पहले मॉडल टाउन में भी अपराधियों ने एक व्यापारी से बंदूक के बल पर लूट की वारदात को अंजाम दिया था और यह पूरी घटना भी सीसीटीवी में कैद हुई थी वैसे ही कुछ एनएफसी की भी घटना लग रही है इसमें भी 3 लोग गन प्वाइंट पर स्टोर कर्मियों से एक लाख 20 हजार लूट कर फरार हो गए ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.