ETV Bharat / jagte-raho

குட்கா பறிமுதல்: இருவர் கைது!

author img

By

Published : Nov 6, 2019, 1:08 PM IST

சென்னை: தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Gudka seized, Two arrested in chennai

சென்னை திருவல்லிக்கேணியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லிஸ் சாலையில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல் துறையினர் அந்தப்பகுதியில், சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ. 5,000 மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த காவல் துறையினர் நாகேஷ், ராஜ்குமார் துபேவை கைது செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லிஸ் சாலையில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல் துறையினர் அந்தப்பகுதியில், சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ. 5,000 மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த காவல் துறையினர் நாகேஷ், ராஜ்குமார் துபேவை கைது செய்தனர்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 06.11.19

தடை செய்யப்பட்ட குத்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது... திருவல்லிக்கேணி காவல்துறையினர் நடவடிக்கை..

திருவல்லிக்கேணி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது எல்லிஸ் சாலையில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட குத்கா பொருகள் ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள மொத்தம் 150 பாக்கெட்களை பறிமுதல் செய்து அதே பகுதியை சேர்ந்த நாகேஷ் மற்றும் ராஜ்குமார் துபேய் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

tn_che_03_gudka_seized_by_cops_script_7204894



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.