ETV Bharat / city

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய ஆட்சியர்

author img

By

Published : Jan 18, 2020, 9:44 AM IST

சேலம்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சேலத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை
சேலத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள்விழா அதிமுகவினர் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அந்த மண்டபத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேலத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சக்திவேல், மனோன்மணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


இதையும் படிங்க:

திமுக - காங்கிரஸ் கருத்து வேறுபாடு குறித்து கமல்ஹாசன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள்விழா அதிமுகவினர் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அந்த மண்டபத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேலத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சக்திவேல், மனோன்மணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


இதையும் படிங்க:

திமுக - காங்கிரஸ் கருத்து வேறுபாடு குறித்து கமல்ஹாசன்

Intro:டாக்டர் எம் ஜி ஆரின் நூத்தி மூன்றாவது பிறந்தநாள் விழா சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் ராமன் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Body:அதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் நூத்தி மூன்றாவது பிறந்தநாள் விழா இன்று அதிமுகவினர் ஆல் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது மணிமண்டபத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர்கள் சக்திவேல் மனோன்மணி உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அதிமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.