ETV Bharat / city

'தேர்தல் வெற்றிக்காக பாடுபடுவோம்..!' - அமைச்சர் ஆர்.பி உதயகுமார் - மதுரை

மதுரை: "மக்களவைத் தேர்தலில் வெற்றிக்காக பாடுபடுவோம்" என்று, அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

kumar
author img

By

Published : Mar 19, 2019, 4:43 PM IST

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி காண்கிற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் களம் காண்கிறார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் களம் காண்கிறார். விருதுநகர் தொகுதியில் எங்கள் கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்

நாளை உசிலம்பட்டியிருந்து நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும். அதன்பிறகு வாக்காளர்கள் சந்திப்பு நடைபெறும். மதுரை, தேனி, விருதுநகர் தொகுதிகளில் வெற்றி பெற பாடுபடுவோம். வெற்றிக் கனியை அம்மா கோயிலில் சமர்பிப்போம். உட்கட்சி பூசல் ஏதுமில்லை. தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகவே புறநகர் பிரிக்கப்பட்டது” என்றார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி காண்கிற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் களம் காண்கிறார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் களம் காண்கிறார். விருதுநகர் தொகுதியில் எங்கள் கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்

நாளை உசிலம்பட்டியிருந்து நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும். அதன்பிறகு வாக்காளர்கள் சந்திப்பு நடைபெறும். மதுரை, தேனி, விருதுநகர் தொகுதிகளில் வெற்றி பெற பாடுபடுவோம். வெற்றிக் கனியை அம்மா கோயிலில் சமர்பிப்போம். உட்கட்சி பூசல் ஏதுமில்லை. தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகவே புறநகர் பிரிக்கப்பட்டது” என்றார்.






மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

முதலமைச்சர் எடபாடி 39 நாடாளுமன்ற சட்டமன்ற இடை தேர்தலில் வெற்றி காண்கிற வேட்பாளர்களையும் அறிமுக படுத்தியிருக்கிறார்கள் 

வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்ப்பா மகன் ராஜ் சத்யன் களம் காண்கிறார் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் களம் காண்கிறார் விருதுநகர் தொகுதியில் எங்கள் கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் போட்டியிடுகிறார் அவர்களின் வெற்றிகா க பாடுபடுவோம்

புறநகர் கிழக்கு புறநகர் மேற்கு என்று பிரித்து எனக்கு பொறுப்பு வழங்குகின்றத்துக்கு நன்றி தெரிவித்தார் 

நாளை உசிலம்பட்டியிருந்து நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் அதன் பிறகு வாக்காளர்கள் சந்திப்பு நடைபெறும் மதுரை, தேனி. விருதுநகர் தொகுதிகளில் வெற்றி பெற பாடுபடுவோம் வெற்றி கனியை அம்மா கோயிலில் சமர்பிப்போம்  

உட்கட்சி பூசல் ஏதுமில்லை 

தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகவே புறநகர் பிரிக்கப்பட்டது 

ராஜகண்ணப்பன் பற்றிய கேள்விக்கு :

தேர்தல் காலங்களில் அவர்கள் எதிர்பார்ப்பது கிடைக்கவில்லையென்றால் அவர்கள் வெளியேறுவது வழக்கமாக நடக்கும் ஒன்று அவர் திரும்பி தாய் கழகத்திற்கு வருவார்
இன்று தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது அதை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளபடும்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.