இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், “கரோனா தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு வாரங்களுக்கு என்னிடமிருந்து செய்தி எதுவும் வராது.
நண்பர்கள் கலங்க வேண்டாம். விரைவில் மீண்டு வருவேன். தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்திட வேண்டுகிறேன். என் உடல்நலம் குறித்து நானே அவ்வப்போது பதிவிடுகின்றேன் ” என்றார்.
இதையும் படிங்க : சீமானை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்!