ETV Bharat / city

தேமுதிக வேட்பாளரை ஆதரித்து ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! - politics'

சென்னை: வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

jayakumar
author img

By

Published : Mar 24, 2019, 3:01 PM IST

அதிமுக கூட்டணியில் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக சார்பில் கலாநிதி வீராசாமி களமிறங்கும் அந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக மோகன்ராஜ் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய ஜெயக்குமார், திமுகவில் வாரிசுதாரர்களுக்கு மட்டுமே சீட் கிடைக்கும் என்றும், சாதாரண மீனவ குடும்பத்தைச் சேர்ந்த தன்னை இன்று அமைச்சராக உயர்த்தியது அதிமுகதான் எனவும் பேசினார்.

மேலும், மக்கள் நலத்திட்டங்களை எதிர்ப்பதே திமுகவின் வேலை என குற்றம்சாட்டிய அவர், தயாநிதி மாறன் போன்ற திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே லாபம் எனவும் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக சார்பில் கலாநிதி வீராசாமி களமிறங்கும் அந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக மோகன்ராஜ் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய ஜெயக்குமார், திமுகவில் வாரிசுதாரர்களுக்கு மட்டுமே சீட் கிடைக்கும் என்றும், சாதாரண மீனவ குடும்பத்தைச் சேர்ந்த தன்னை இன்று அமைச்சராக உயர்த்தியது அதிமுகதான் எனவும் பேசினார்.

மேலும், மக்கள் நலத்திட்டங்களை எதிர்ப்பதே திமுகவின் வேலை என குற்றம்சாட்டிய அவர், தயாநிதி மாறன் போன்ற திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே லாபம் எனவும் தெரிவித்தார்.

Intro:வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் ஆதரித்து கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் அமைச்சர் ஜெயக்குமார் வடசென்னை அதிமுக வேட்பாளர் மோகன்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


Body:வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் ஆதரித்து கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் அமைச்சர் ஜெயக்குமார் வடசென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இந்த அறிமுகக் கூட்டத்தில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வடசென்னை தொகுதியில் அதிமுக கூட்டணி உள்ள தேமுதிக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார்

பின்னர் பேசிய ஜெயக்குமார் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது கீழுள்ள மக்களுக்கு 2000 திட்டம் கொண்டு வந்தது எதிர்த்தது அதன் பின் ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கும் திட்டத்தையும் திமுக எதிர்த்தது மக்களுக்கு நல்ல திட்டங்களை எதிர்ப்பதே திமுகவின் வேலை

திமுகவில் வாரிசுதாரர்களுக்கு மட்டும் சீட் வழங்கப்படுவதாக தெரிவித்தார் ஆனால் அதிமுகவில் தொண்டன் கூட போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது நான் ஒரு காசிமேடு மீன் அவன் சாதாரண தொண்டன் இன்று அமைச்சராக உள்ளேன் ஆனால் திமுகவில் சாதாரண தொண்டன் வரமுடியுமா என்று கேள்வி எழுப்பினார்

திமுகவின் தென் சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் அந்த தொகுதி மக்களுக்கு என்ன நன்மை செய்தார் அவர் குடும்பத்திற்கு மட்டும்தான் நன்மை செய்துள்ளார் அவர்கள் வெற்றி பெற்றால் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள் தவிர இன்னொரு புதிதாக ஒரு தொலைக்காட்சியை ஆரம்பித்துவிடுவார்கள் என்று தயாநிதி மாறனை விமர்சித்தார்

கடந்த கால ஆட்சியில் இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது மத்திய அரசான காங்கிரசுக்கு ஆதரவு தராமல் இருந்திருந்தால் அந்த ஆள் அந்த ஆட்சி கலைக்கப்பட்டு இருக்கும் இனப்படுகொலையே நடந்திருக்காது ஒன்றரை இலட்சம் தமிழர்கள் உயிர் பறி போய் இருக்காது

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் நிலங்கள் பாதிக்கப்படும் மக்கள் துன்பப்படுவர் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்



Conclusion:அதிமுக தலைமையில் அதன் கூட்டணிக் கட்சிகளில் உள்ள தேமுதிகவின் வட சென்னை வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.