ETV Bharat / city

இதுவரையில் ரூ.135.41 கோடி பறிமுதல்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

சென்னை: இதுவரையில் 135.41 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 16, 2019, 3:02 PM IST

ceo

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சியினரின் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

  • ரூ.135.41 கோடி இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • நேற்று மட்டும் ரூ.2.50 கோடி பறிமுதல், அதிகப்படியாக கோவையில் ரூ.1.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.56.55 கோடி வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.69.20 கோடி பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • பி.எஸ்.கே நிறுவனத்தில் இருந்து ரூ.14.17 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.37.42 லட்சம் மதிப்பில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.37.68 லட்சம் மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நகை மற்றும் பொருட்களின் விபரம்:

  • இதுவரை ரூ.298 கோடி மதிப்புள்ள 1022 கிலோ தங்கம் மற்றும் 645 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.8.15 லட்சம் மதிப்புள்ள சேலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குகள்:

  • தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக இதுவரை 4,525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை சட்டமன்ற விடுதியில் வருமானவரித்துறை ஆய்வு தொடர்பாக விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு ஏஜெண்ட் மற்றும் இருவர் மாற்றாக இருப்பார்கள் என்றும் மாலை 6 மணிக்கு மேல் நட்சத்திர பிரசாரகர்கள் உள்பட அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பாக பேட்டிகள் கொடுத்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சியினரின் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

  • ரூ.135.41 கோடி இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • நேற்று மட்டும் ரூ.2.50 கோடி பறிமுதல், அதிகப்படியாக கோவையில் ரூ.1.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.56.55 கோடி வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.69.20 கோடி பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • பி.எஸ்.கே நிறுவனத்தில் இருந்து ரூ.14.17 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.37.42 லட்சம் மதிப்பில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.37.68 லட்சம் மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நகை மற்றும் பொருட்களின் விபரம்:

  • இதுவரை ரூ.298 கோடி மதிப்புள்ள 1022 கிலோ தங்கம் மற்றும் 645 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.8.15 லட்சம் மதிப்புள்ள சேலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குகள்:

  • தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக இதுவரை 4,525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை சட்டமன்ற விடுதியில் வருமானவரித்துறை ஆய்வு தொடர்பாக விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு ஏஜெண்ட் மற்றும் இருவர் மாற்றாக இருப்பார்கள் என்றும் மாலை 6 மணிக்கு மேல் நட்சத்திர பிரசாரகர்கள் உள்பட அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பாக பேட்டிகள் கொடுத்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 16.04.19

மாலை 6 மணிக்கு மேல் நட்சத்திர பிரச்சாரகர்கள் உள்பட அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பாக பேட்டிகள் கொடுத்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்; சத்தியபிரதா சாஹு..

தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பத்திரிக்கையாளர் சந்திப்பில், 
135.41 இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
2.50 கோடி நேற்று மட்டும் பறிமுதல்..
நேற்று அதிகப்படியாக கோவையில் 1.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. 
56.55கோடி வருமானவரித் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. 

69.20 கோடி பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
பி.எஸ்.கே நிறுவனத்தில், 14.17 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
37.42 லட்சம் மதிப்பில் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
37.68 லட்சம் மதிப்பில் போதை  பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

இதுவரை தங்கம் 1022 கிலோ மற்றும்
645 கிலோ வெள்ளி ஆகியவை 298 கோடி மதிப்பில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
சேலை உள்ளிட்ட பொருட்கள் 8.15 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. 

19655 லைசென்ஸ் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது..
இதுவரை மொத்தமாக தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக 4525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது..
சென்னை சட்டமன்ற விடுதியில் வருமானவரித்துறை ஆய்வு தொடர்பாக விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு ஏஜெண்ட் மற்றும் இருவர் மாற்றாக இருப்பார்கள்.. 
மாலை 6 மணிக்கு மேல் நட்சத்திர பிரச்சாரகர்கள் உள்பட அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பாக பேட்டிகள் கொடுத்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.