ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல்! ராணுவ வீரர்கள் பதிலடி!

author img

By

Published : Nov 3, 2020, 4:17 PM IST

ஸ்ரீநகர்: கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.

பாகிஸ்தான் அத்துமீறல்
பாகிஸ்தான் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள சந்த்மா, ஃபகீரா, லோண்டி, சத்பால், கரோல் கிருஷ்ணா ஆகிய ஐந்து சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.

அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். நேற்று(நவ.02) இரவு 9:45 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதல், அதிகாலை 4:25 மணி வரை தொடர்ந்ததாக ராணுவ உயர் அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள், இந்த தாக்குதலில் எந்தவிதமான விபத்தும், உயர் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள சந்த்மா, ஃபகீரா, லோண்டி, சத்பால், கரோல் கிருஷ்ணா ஆகிய ஐந்து சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.

அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். நேற்று(நவ.02) இரவு 9:45 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதல், அதிகாலை 4:25 மணி வரை தொடர்ந்ததாக ராணுவ உயர் அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள், இந்த தாக்குதலில் எந்தவிதமான விபத்தும், உயர் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது - இந்திய ராணுவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.