ETV Bharat / bharat

காஷ்மீர் பேருந்து நிலையத்தில் சிக்கிய வெடிகுண்டு: சதித்திட்டம் முறியடிப்பு!

author img

By

Published : Feb 14, 2021, 7:27 PM IST

காஷ்மீர்: மக்கள் கூட்டம் நெரிசலான பேருந்து நிலையத்தில் 7 கிலோ எடையிலான ஐஇடி வெடிகுண்டு, காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெடிகுண்டு
ஐஇடி

காஷ்மீரில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில், வெடிகுண்டு இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், 7 கிலோ எடையிலான ஐஇடி வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.

இதன் மூலம், 2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சம்பா மாவட்டத்தின் ஜம்மு மற்றும் பாரி பிராமணா பகுதியில் குஞ்ச்வானியைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: புல்வாமா தாக்குதல்: ஜவான்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி!

காஷ்மீரில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில், வெடிகுண்டு இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், 7 கிலோ எடையிலான ஐஇடி வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.

இதன் மூலம், 2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சம்பா மாவட்டத்தின் ஜம்மு மற்றும் பாரி பிராமணா பகுதியில் குஞ்ச்வானியைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: புல்வாமா தாக்குதல்: ஜவான்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.