ETV Bharat / bharat

ஓராண்டுக்குப் பிறகு திறக்கப்பட்ட இந்திய - நேபாள எல்லை

author img

By

Published : Oct 2, 2021, 4:32 PM IST

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த இந்திய - நேபாள எல்லை ஓராண்டுக்குப் பிறகு நேற்று (அக். 1) திறக்கப்பட்டது.

Indo Nepal border reopen after a year, INDO NEPAL BORDER, இந்திய - நேபாள எல்லை
திறக்கப்பட்டது இந்திய - நேபாள எல்லை

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இந்திய - நேபாள எல்லை கடந்த ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எல்லையைத் திறக்க நேபாள அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, நேற்றுமுதல் இந்திய - நேபாள எல்லை திறக்கப்பட்டது. சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திறக்கப்பட்டது இந்திய - நேபாள எல்லை

நேபாளத்தில் நுழைய வேண்டுமானால், சமீபத்தில் எடுத்த கரோனா தொற்று பரிசோதனை அறிக்கையைக் கொண்டுசெல்ல வேண்டும். மேலும், நான்கு சக்கர வாகங்களுக்கு 500 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 150 ரூபாயும் சுங்க வரியாக வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: அண்ணல் காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இந்திய - நேபாள எல்லை கடந்த ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எல்லையைத் திறக்க நேபாள அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, நேற்றுமுதல் இந்திய - நேபாள எல்லை திறக்கப்பட்டது. சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திறக்கப்பட்டது இந்திய - நேபாள எல்லை

நேபாளத்தில் நுழைய வேண்டுமானால், சமீபத்தில் எடுத்த கரோனா தொற்று பரிசோதனை அறிக்கையைக் கொண்டுசெல்ல வேண்டும். மேலும், நான்கு சக்கர வாகங்களுக்கு 500 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 150 ரூபாயும் சுங்க வரியாக வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: அண்ணல் காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.