ETV Bharat / bharat

மே தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கும் ஊழியர்கள்!

author img

By

Published : May 1, 2019, 12:49 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து மே தினத்தை அனுசரித்தனர்.

மே தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கும் ஊழியர்கள்

புதுச்சேரி சுதேசி மில் அருகில் தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தினர். இதில், இபிஎஃப், கிராஜுவிட்டி, ஓய்வூதியம் கிடைக்காமல் புதுச்சேரியில் மில் தொழிலாளர்கள், அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் வகையில், கருப்பு பேட்ஜ் அணிந்து மே தினத்தை அனுசரித்தனர்.

மே தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கும் ஊழியர்கள்

மேலும், சுமார் 150 அரசு சார்பு நிறுவனங்கள் சார்ந்த தொழிலாளர்கள் ஆறு மாதங்கள் முதல் 96 மாதங்கள் வரை மாத சம்பளம் பெறாமல் உள்ளனர். இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

நிலுவைத் தொகைகள் உடனே கிடைத்து தொழிலாளர் நல் வாழ்வு வாழ புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

புதுச்சேரி சுதேசி மில் அருகில் தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தினர். இதில், இபிஎஃப், கிராஜுவிட்டி, ஓய்வூதியம் கிடைக்காமல் புதுச்சேரியில் மில் தொழிலாளர்கள், அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் வகையில், கருப்பு பேட்ஜ் அணிந்து மே தினத்தை அனுசரித்தனர்.

மே தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கும் ஊழியர்கள்

மேலும், சுமார் 150 அரசு சார்பு நிறுவனங்கள் சார்ந்த தொழிலாளர்கள் ஆறு மாதங்கள் முதல் 96 மாதங்கள் வரை மாத சம்பளம் பெறாமல் உள்ளனர். இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

நிலுவைத் தொகைகள் உடனே கிடைத்து தொழிலாளர் நல் வாழ்வு வாழ புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Intro:மே தினத்தை கருப்பு தினமாக புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பினர் கோரிக்கை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது கருப்பு பேட்ஜ் அணிந்து அனுசரித்தனர்


Body:புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு சங்கத்தினர் சுதேசி மில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை உரிமை கேட்டு பெற்றுத்தந்த வ. சுப்பையா வழிகாட்டுதலின்படி அப்போது போராடிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 12 தொழிலாளர்கள் ரத்தம் சிந்திய பசுமையான நினைவு தொழிலாளர் தினம் என்றும் இதனை முன்னிட்டு அன்று இறந்துபோன தொழிலுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்

புதுச்சேரி சுதேசி மில் அருகில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் போது சம்பளமில்லாமல் இபிஎப்,கிராஜுவிட்டி, pension கிடைக்காமல் புதுச்சேரியில் மில் தொழிலாளர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இதை புதுச்சேரி ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் வகையில் இன்றைய மே தினத்தை தொழிலாளர்கள் கருப்பு தினமாக அனுசரிப்பது ஆகவும் மேலும் சுமார் 150 அரசு சார்பு நிறுவனங்கள் சார்ந்த தொழிலாளர்கள் ஆறு மாதங்கள் முதல் 96 மாதங்கள் வரை மாத சம்பளம் பெறாமல் உள்ளனர் இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது

தொடரும் தொழிலாளர்களில் மேற்படி நிலுவைத் தொகைகள் ,தொழிலாளர்களுக்கு உடனே கிடைத்து தொழிலாளர் நல் வாழ்வு வாழ புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தின்போது வலியுறுத்தினர் புதுச்சேரி மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு தலைவர் லட்சுமணசாமி தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

பேட்டி: அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு தலைவர் லட்சுமணசாமி


Conclusion:மே தினத்தை கருப்பு தினமாக புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பினர் கோரிக்கை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது கருப்பு பேட்ஜ் அணிந்து அனுசரித்தனர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.