ETV Bharat / bharat

காண்போரை கவர்ந்த மணவர்களின் யோகா நிகழ்ச்சி - puducherry

புதுச்சேரி: கடற்கரை சாலையில் யோகா தினத்தை முன்னிட்டு மூவாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது.

காண்போரை கவர்ந்த மணவர்களின் யோகா நிகழ்ச்சி
author img

By

Published : Jun 21, 2019, 10:42 AM IST

சர்வதேச யோகா தினம் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. மனக்கட்டுப்பாடு, ஒருமைப்பாடு, மன அமைதியைப் பெற தினமும் யோகா உதவுகிறது. மக்களும் தற்போது யோகா செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

காண்போரை கவர்ந்த மணவர்களின் யோகா நிகழ்ச்சி

இந்நிலையைில், யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை கடற்கரை சாலையில் அமர்ந்து ஆர்வத்துடன் யோகா செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், மனநலம் குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் யோகாசனம் செய்தனர். புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வின்குமார், சுகாதாரத் துறை செயலர் ராமன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சர்வதேச யோகா தினம் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. மனக்கட்டுப்பாடு, ஒருமைப்பாடு, மன அமைதியைப் பெற தினமும் யோகா உதவுகிறது. மக்களும் தற்போது யோகா செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

காண்போரை கவர்ந்த மணவர்களின் யோகா நிகழ்ச்சி

இந்நிலையைில், யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை கடற்கரை சாலையில் அமர்ந்து ஆர்வத்துடன் யோகா செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், மனநலம் குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் யோகாசனம் செய்தனர். புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வின்குமார், சுகாதாரத் துறை செயலர் ராமன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Intro:புதுச்சேரி கடற்கரை சாலையில் யோகா தினத்தை முன்னிட்டு மூவாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது


Body:உலக யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி ஐ நா சபையால் அங்கீகரிக்கப்பட்ட கொண்டாடப்பட்டு வருகிறது சமீப காலமாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொது இடங்களிலும் மக்கள் ஒன்றாக இணைந்து யோகா செய்து வருகின்றனர் மனக்கட்டுப்பாட்டையும் மன ஒருமைப்பாட்டையும் மன அமைதியையும் பெற தினமும் யோகா உதவுகிறது என்ற கருத்து பொதுமக்களிடையே தற்போது ஏற்பட்டு வருகிறது அதனடிப்படையில் யோகா செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் இந்நிலையை உலக யோகா தினம் முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று யோகா நிகழ்ச்சியை இன்று காலை புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது இதில் புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வின்குமார் சுகாதாரத்துறை செயலர் ராமன் உட்பட மற்றும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை கடற்கரை சாலையில் பள்ளி மாணவர்கள் அமர்ந்து ஆர்வத்துடன் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர் இதில் மனநலம் குன்றியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலரும் கலந்துகொண்டு யோகாசனத்தை ஆர்வத்துடன் பங்கேற்றனர் 3000 மாணவர்கள் கடற்கரை சாலையில் யோகா நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பங்கேற்றது காண்போரை வெகுவாக கவர்ந்தது
இதற்காக கடந்த இரண்டு நாட்களாக ஒத்திகை யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது


Conclusion:புதுச்சேரி கடற்கரை சாலையில் யோகா தினத்தை முன்னிட்டு மூவாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.