ETV Bharat / bharat

தலித் தலைவர் மீது தாக்குதல்: கும்பல் வெறிச்செயல் - Telangana

ஹைதராபாத்: செய்தியாளர் சந்திப்பின்போது தலித் சமுதாய அமைப்பின் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலித் சமுதாய அமைப்பு தலைவர்
author img

By

Published : May 22, 2019, 2:21 PM IST

Updated : May 22, 2019, 2:38 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், பரி ரக்சனா சமிதி என்ற அமைப்பின் தலைவர் கார்னி ஸ்ரீசைலம் என்பவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான உறைவிட பள்ளிகளின் விதிமீறல்கள் குறித்து அவர் பேசிக் கொண்டிருந்தபோது, பத்திரிகையாளர் மன்றத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், கார்னி ஸ்ரீசைலத்தை கடுமையாக தாக்கியது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலித் சமுதாய அமைப்பு தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், பரி ரக்சனா சமிதி என்ற அமைப்பின் தலைவர் கார்னி ஸ்ரீசைலம் என்பவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான உறைவிட பள்ளிகளின் விதிமீறல்கள் குறித்து அவர் பேசிக் கொண்டிருந்தபோது, பத்திரிகையாளர் மன்றத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், கார்னி ஸ்ரீசைலத்தை கடுமையாக தாக்கியது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலித் சமுதாய அமைப்பு தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்
Intro:Body:Conclusion:
Last Updated : May 22, 2019, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.