ETV Bharat / bharat

11 லட்சம் ரூபாய் செலவில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் பணி தொடக்கம்! - Puducherry Solar Power Plant

புதுச்சேரி :  சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் பணியினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார்.

solar unit assembly
author img

By

Published : Nov 1, 2019, 11:24 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் சோலார் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு கட்டடங்களிலும் சூரிய மின் சக்தி தகடுகளை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மேற்கூரையில் சுமார் ரூ.11 லட்சம் செலவில் மின் சக்தி தகடுகளை அமைக்கும் பணியினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் பணி துவக்கம்

இத்திட்டத்தின் மூலம் சட்டப்பேரவை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்சக்தி மூலம் சுமார் நாளொன்றுக்கு 100 யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்க முடியும். இதன் மூலம் ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்வரை சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:
புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவை உறுப்பினராக ஜான் குமார் பதவியேற்பு

புதுச்சேரி மாநிலத்தில் சோலார் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு கட்டடங்களிலும் சூரிய மின் சக்தி தகடுகளை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மேற்கூரையில் சுமார் ரூ.11 லட்சம் செலவில் மின் சக்தி தகடுகளை அமைக்கும் பணியினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் பணி துவக்கம்

இத்திட்டத்தின் மூலம் சட்டப்பேரவை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்சக்தி மூலம் சுமார் நாளொன்றுக்கு 100 யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்க முடியும். இதன் மூலம் ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்வரை சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:
புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவை உறுப்பினராக ஜான் குமார் பதவியேற்பு

Intro:சோலார் சிட்டி திட்டத்தின்மூலம் புதுச்சேரி சட்டப்பேரவை யில் ரூபாய் 11 லட்சம் செலவில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் பணியினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று துவங்கி வைத்தார்*Body:சோலார் சிட்டி திட்டத்தின்மூலம் புதுச்சேரி சட்டப்பேரவை யில் ரூபாய் 11 லட்சம் செலவில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் பணியினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று துவங்கி வைத்தார்*

புதுச்சேரி மாநிலத்தை சோலார் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு கட்டிடங்களிலும் சூரிய மின் சக்தி தகடுகளை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது இதன் முதற்கட்டமாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மேற்கூரையில் சுமார் 11 லட்சம் செலவில் மின் சக்தி தகடுகளை அமைக்கும் பணியினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள் பலர் உடனிருந்தனர் இத்திட்டத்தின் மூலம் சட்டப்பேரவை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்சக்தி மூலம் சுமார் நாளொன்றுக்கு 100 யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்க முடியும் இதன் மூலம் ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்வரை சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Conclusion:சோலார் சிட்டி திட்டத்தின்மூலம் புதுச்சேரி சட்டப்பேரவை யில் ரூபாய் 11 லட்சம் செலவில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் பணியினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று துவங்கி வைத்தார்*
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.