ETV Bharat / bharat

‘சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது’ - புதுச்சேரி ஆளுநரிடம் பாஜக மனு

author img

By

Published : Feb 10, 2020, 6:49 PM IST

புதுச்சேரி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு ஆளுநர் அனுமதி வழங்கக் கூடாது என, பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No resolution against CAA
No resolution against CAA

இது தொடர்பாக புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. எனவே, இதற்கு ஆளுநர் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

No resolution against CAA
No resolution against CAA

அதன்பின் சாமிநாதன் எம்எல்ஏ கூறுகையில், ‘புதுச்சேரி சட்டப்பேரவையை காங்கிரஸ் அலுவலகமாக முதலமைச்சர் நாராயணசாமி நினைத்துக் கொண்டுள்ளார். மக்கள் பிரச்னைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முயல்கிறது. இதனை ஆளுநர் கிரண்பேடி அனுமதிக்கக் கூடாது’ என்றார்.

No resolution against CAA

இதற்கிடையே, புதுச்சேரி சட்டப்பேரவையின் அதிகாரத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதம் செய்வது நாடாளுமன்றத்துக்கு எதிரானது என, முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: மத்தியக் குற்றப்பிரிவு முன் நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இது தொடர்பாக புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. எனவே, இதற்கு ஆளுநர் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

No resolution against CAA
No resolution against CAA

அதன்பின் சாமிநாதன் எம்எல்ஏ கூறுகையில், ‘புதுச்சேரி சட்டப்பேரவையை காங்கிரஸ் அலுவலகமாக முதலமைச்சர் நாராயணசாமி நினைத்துக் கொண்டுள்ளார். மக்கள் பிரச்னைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முயல்கிறது. இதனை ஆளுநர் கிரண்பேடி அனுமதிக்கக் கூடாது’ என்றார்.

No resolution against CAA

இதற்கிடையே, புதுச்சேரி சட்டப்பேரவையின் அதிகாரத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதம் செய்வது நாடாளுமன்றத்துக்கு எதிரானது என, முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: மத்தியக் குற்றப்பிரிவு முன் நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Intro:புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன் ,சங்கர், செல்வகணபதி ஆகியோர் இன்று கவர்னர் மாளிகையில் ஆளுநர் கிரண்பேடி சந்தித்து மனுBody:புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன் ,சங்கர், செல்வகணபதி ஆகியோர் இன்று கவர்னர் மாளிகையில் ஆளுநர் கிரண்பேடி சந்தித்து மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில்

புதுச்சேரி சட்டமன்றம் வரும் 12ஆம் தேதி கூடவுள்ளது சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்றும் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டு ஜனாதிபதியால் ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் ஆக்கப்பட்டுள்ளது எனவே இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தை அனுமதிக்கக் கூடாது இதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது
மனுவை ஆளுனரிடம் அளித்தபின் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்.

பின்னர் சாமிநாதன் எம்எல்ஏ கூறுகையில் புதுச்சேரி சட்டமன்றத்தை காங்கிரஸ் அலுவலகமாக முதல்வர் நாராயணசாமி நினைத்துக் கொள்கிறார் மக்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருப்பதையும் அதை திசை திருப்ப குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது நாடகத்தனமானது இதனை கவர்னர் அனுமதிக்கக்கூடாது என்றார்

இதற்கிடையே

..புதுச்சேரி சட்டப்பேரவையின் அதிகாரத்தின் அடிப்படையில் குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக விவாதம் உள்ளிட்டவை செய்வது நாடாளுமன்றத்துக்கு எதிரானது... என்று.முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.Conclusion:புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன் ,சங்கர், செல்வகணபதி ஆகியோர் இன்று கவர்னர் மாளிகையில் ஆளுநர் கிரண்பேடி சந்தித்து மனு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.