ETV Bharat / bharat

விவசாயிகள், தொழிலாளர்களை மோடி ஏமாற்றிவிட்டார் - ஹன்னா முல்லா - மோடியை விமர்சித்த ஹன்னா முல்லா

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஏமாற்றியவிட்டதாக அகில இந்திய விவசாய சங்க பொதுச்செயலாளர் ஹன்னா முல்லா விமர்சித்துள்ளார்.

hannah mollah
hannah mollah
author img

By

Published : Feb 1, 2020, 10:31 AM IST

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும், அகில இந்திய விவசாயிகள் பேரவை பொதுச்செயலாளருமான ஹன்னா முல்லா நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு தேவையில்லாத திட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளை ஏமாற்றிவருகிறது. பிரதான் மந்திரி சாமான் நிதி, பிரதான் மந்திரி ஃபாசால் பீமா யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்காமல் தோல்வியடைந்துள்ளன. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பங்கள் இன்றளவும் தொடர்ந்து நடந்துகொண்டுகின்றன.

விளைபொருள்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ட ஆதரவு விலையை உயர்த்த வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளிக்கப்பட வேண்டும். விவசாயப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

100 நாள் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராம மக்களுக்கு வேலை அளிக்கப்படுவதில்லை. வருடத்தில் குறைந்தபட்சம் 100 நாளாவது மக்களுக்கு வேலை தேடித்தர அரசு பட்ஜெட் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்செய்யப்படவுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து அவரிடம் கேட்டபொழுது, "அரசு தொடர்ந்து ஏமாற்றிவருவதால் அது குறித்து பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க : இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும், அகில இந்திய விவசாயிகள் பேரவை பொதுச்செயலாளருமான ஹன்னா முல்லா நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு தேவையில்லாத திட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளை ஏமாற்றிவருகிறது. பிரதான் மந்திரி சாமான் நிதி, பிரதான் மந்திரி ஃபாசால் பீமா யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்காமல் தோல்வியடைந்துள்ளன. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பங்கள் இன்றளவும் தொடர்ந்து நடந்துகொண்டுகின்றன.

விளைபொருள்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ட ஆதரவு விலையை உயர்த்த வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளிக்கப்பட வேண்டும். விவசாயப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

100 நாள் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராம மக்களுக்கு வேலை அளிக்கப்படுவதில்லை. வருடத்தில் குறைந்தபட்சம் 100 நாளாவது மக்களுக்கு வேலை தேடித்தர அரசு பட்ஜெட் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்செய்யப்படவுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து அவரிடம் கேட்டபொழுது, "அரசு தொடர்ந்து ஏமாற்றிவருவதால் அது குறித்து பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க : இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

Intro:संसद का बजट सत्र आज से शुरू हो चुका है और शनिवार को वित्त मंत्री निर्मला सीतारमण द्वारा वर्ष 2020 21 का बजट संसद में प्रस्तुत किया जाएगा। देश के ग्रामीण क्षेत्र, किसानों और मजदूरों को भी इस बजट से काफी उम्मीदें हैं। ग्रामीण भारत के लिए इस बजट में क्या हो कि उन्हें भी देश के विकास में अपना योगदान करने का मौका मिले और उनके जीवन स्तर में सुधार आए इन्हीं विषयों पर ईटीवी भारत ने अखिल भारतीय किसान महासभा के सचिव और मार्क्सवादी कम्युनिस्ट पार्टी के वरिष्ठ नेता हनन मोल्ला से खास बातचीत की ।
हनन मोल्ला का कहना है की सबसे पहले सरकार को मनरेगा योजना के तहत ग्रामीण क्षेत्रों में रह रहे मजदूरों के लिए कम से कम 100 दिन का रोजगार जरूर सुनिश्चित करना चाहिए जबकि ऐसा होता नहीं है और लोगों को 100 दिन भी रोजगार नहीं मिल पाता है। दूसरी तरफ सरकार मनरेगा का बजट घटा रही है ।
हनन मुल्लाने मांग की है कि इस बजट में कम से कम एक लाख करोड़ का प्रावधान मनरेगा के लिए होना चाहिए।
वहीं किसानों के मुद्दे पर बातचीत करते हुए किसान सभा के नेता क्या कहना है की बजाए प्रधानमंत्री किसान सम्मान निधि के तहत ₹6000 देने के अगर सरकार किसानों को कम कीमत पर खाद, बीज, डीजल और ट्रांसपोर्ट सुविधाएं उपलब्ध कराएं तो उनका लागत मूल्य कम होगा और जब किसान अपने फसल को बेचेंगे तो उनका मुनाफा बढ़ेगा। हनन मोल्ला का कहना है की किसानों को ₹6000 नकद देना ऊंट के मुंह में जीरा के समान है और वह इसके पक्ष में नहीं है।


Body:हनन मोल्ला ने मांग रखी है की ग्रामीण भारत के बजट को बढ़ाया जाए और किसानों को ज्यादा से ज्यादा सब्सिडी दी जाए।
बेशक सरकार सीधे नकद राशी पहुंचाने की योजना को रखे लेकिन पीएम किसान के तहत लाभार्थी किसानों की संख्या भी लगातार घटी है और पहली किस्त में जितने किसानों के खाते तक यह पैसे पहुंचे थे उससे आधे से भी कम किसानों के खाते तक तीसरी और चौथी किस्त पहुंची है। इसी से अंदाजा लगाया जा सकता है कि प्रधानमंत्री किसान सम्मान निधि योजना कितनी असफल है और सरकार को इस पर दोबारा विचार करने की जरूरत है। वाम दल के नेता ने सरकार के प्रति निराशा जताते हुए कहा कि यह सरकार कहती कुछ और है और करती कुछ और, ऐसे में कल आने वाले बजट में क्या होगा उसे लेकर उन्हें ज्यादा उम्मीदें नहीं है।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.