ETV Bharat / bharat

திபெத்திய பகுதிகளை கண்காணித்த இந்திய செயற்கைகோள்

author img

By

Published : Jul 26, 2020, 6:49 PM IST

டெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்  (டிஆர்டிஓ) சார்பில் இயக்கப்படும் இந்தியாவின் முதன்மையான உளவுத்துறை சேகரிப்பு செயற்கைக்கோளான எமிசாட், ஆக்கிரமிக்கப்பட்ட திபெத் பகுதியில் சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) நடமாட்டத்தைக் கண்காணித்தது.

indian-spy-satellite-passes-over-tibet-china-mobilises-troops
indian-spy-satellite-passes-over-tibet-china-mobilises-troops

கௌடில்யா என்ற எலின்ட் ELINT (எலக்ட்ரானிக் இன்டலிஜென்ஸ்) தொகுப்பைக் கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள், "ராணுவ நோக்கங்களுக்காக மிகவும் வகைப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

நேற்று, அருணாச்சல பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட திபெத் பகுதியில் சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) நடமாட்டத்தைக் கண்காணித்து கடந்து சென்றதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ரேடியோ சிக்னல்களை கண்காணிக்கின்றன, அவை கண்காணிக்கும் பகுதியில் நிலவும் அனைத்தையும் பதிவு செய்கிறது.

கௌடில்யா என்ற எலின்ட் ELINT (எலக்ட்ரானிக் இன்டலிஜென்ஸ்) தொகுப்பைக் கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள், "ராணுவ நோக்கங்களுக்காக மிகவும் வகைப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

நேற்று, அருணாச்சல பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட திபெத் பகுதியில் சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) நடமாட்டத்தைக் கண்காணித்து கடந்து சென்றதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ரேடியோ சிக்னல்களை கண்காணிக்கின்றன, அவை கண்காணிக்கும் பகுதியில் நிலவும் அனைத்தையும் பதிவு செய்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.