ETV Bharat / bharat

10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் - கோவிட் 19

இந்தியாவில் கரோனா தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 363ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

covid 19
covid 19
author img

By

Published : Apr 14, 2020, 11:17 AM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் தவித்துவருகின்றன. தினந்தோறும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

COVID-19
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை!

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "இந்தியாவில் இதுவரை கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 363ஆக உள்ளது. 339 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்து 334 பேருக்கும் டெல்லியில் ஆயிரத்து 510 பேருக்கும் கரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் தவித்துவருகின்றன. தினந்தோறும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

COVID-19
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை!

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "இந்தியாவில் இதுவரை கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 363ஆக உள்ளது. 339 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்து 334 பேருக்கும் டெல்லியில் ஆயிரத்து 510 பேருக்கும் கரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.