ETV Bharat / bharat

பெங்களூரில் ஏரியில் கார் கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 13, 2020, 1:25 PM IST

பெங்களூர்: நெலமங்கள சாலை அருகே உள்ள ஏரியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரில் ஏரியில் கார் கவிழ்ந்து விபத்து
பெங்களூரில் ஏரியில் கார் கவிழ்ந்து விபத்து

பெங்களூரு நெலமங்கள சாலையில் சென்றுகொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஏரியில் விழுந்தது. உடனே அருகில் இருந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் விரைந்து வந்து நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்த நான்கு பேரையும் மீட்டனர். ஆனால் அவர்கள் ஏரியில் இருந்த தண்ணீரில் மூச்சித் திணறி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நான்கு பேரின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த சந்தோஷ், சுனில், மஞ்சுநாத், ராகவேந்திரா என்பது தெரியவந்துள்ளது. மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: போட்டி போட்டு வந்த பள்ளிப் பேருந்துகள் விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்

பெங்களூரு நெலமங்கள சாலையில் சென்றுகொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஏரியில் விழுந்தது. உடனே அருகில் இருந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் விரைந்து வந்து நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்த நான்கு பேரையும் மீட்டனர். ஆனால் அவர்கள் ஏரியில் இருந்த தண்ணீரில் மூச்சித் திணறி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நான்கு பேரின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த சந்தோஷ், சுனில், மஞ்சுநாத், ராகவேந்திரா என்பது தெரியவந்துள்ளது. மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: போட்டி போட்டு வந்த பள்ளிப் பேருந்துகள் விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்

Intro:Body:

Car fell in to lake: 4 drown dead in water near thavarekere taluk of Bengaluru



Nelamangala: Out of driver control fell in to lake and 4 dead drown in the lake near Thavarakere taluk of Bengaluru south. 



The incident has taken in Devamachonahalli village near Tavarakere taluk in Bengaluru south. The car which was coming so speed fell in to lake. The lake was full. Since the people who were in car couldount come out they died within water. 



Santhosh, Sunil, Manjunath, Raghavendra are the dead once. The incident has taken while the bus was going from Bengaluru to Huliyoorudurga. Tavarekaere Police visits place and sent the body to Nelamangala and Rajeshwari hospital. Case filed in Tavarakere station 

 

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.