ETV Bharat / bharat

பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு!

author img

By

Published : Aug 24, 2020, 8:48 AM IST

உத்ராஞ்சல்: கவுச்சர் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலை மூடப்பட்டது.

landslide
landslide

உத்தரகாண்ட் மாநிலம் சோமாலி மாவட்டத்தின் அருகில் கவுச்சர் பகுதியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு காவல் துறையினரின் முகாம்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் நேற்றிரவு (ஆக.23) திடீரென கவுச்சர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையானது முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலையை சீர்செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் சோமாலி மாவட்டத்தின் அருகில் கவுச்சர் பகுதியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு காவல் துறையினரின் முகாம்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் நேற்றிரவு (ஆக.23) திடீரென கவுச்சர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையானது முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலையை சீர்செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: ஊரடங்கு நேரத்தில் திறக்கப்பட்ட பத்ரிநாத் கோயில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.