ETV Bharat / bharat

புதுச்சேரியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

author img

By

Published : Jan 8, 2020, 4:19 PM IST

புதுச்சேரி: கஞ்சா விற்ற மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ganja seized
ganja seized

புதுச்சேரி காவல்துறையினர் நேற்றிரவு கடலூர் - புதுச்சேரி சாலை அருகே ரோந்துp பணியில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி தனியார் வளாகம் அருகே நின்று கொண்டிருந்தார். இதனைக்கண்ட காவல்துறையினர் அவரை இடைமறித்து விசாரணை நடத்தியதில், முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

அவரது பெயர் தெய்வநாயகம் என்றும், புதுச்சேரி முருங்கபாக்கம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரது பைக்கை சோதனை செய்ததில் சுமார் 600 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்

திண்டுக்கல்லில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞருக்கு கஞ்சா சப்ளை செய்த திருவண்ணாமலையை சேர்ந்த சீனுவாசன், சுரேஷ் ஆகியோர் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மூன்று பேரையும் கைது செய்த உருளையன் பேட்டை காவல்துறையினர் அவர்களிடமிருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்து கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி காவல்துறையினர் நேற்றிரவு கடலூர் - புதுச்சேரி சாலை அருகே ரோந்துp பணியில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி தனியார் வளாகம் அருகே நின்று கொண்டிருந்தார். இதனைக்கண்ட காவல்துறையினர் அவரை இடைமறித்து விசாரணை நடத்தியதில், முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

அவரது பெயர் தெய்வநாயகம் என்றும், புதுச்சேரி முருங்கபாக்கம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரது பைக்கை சோதனை செய்ததில் சுமார் 600 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்

திண்டுக்கல்லில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞருக்கு கஞ்சா சப்ளை செய்த திருவண்ணாமலையை சேர்ந்த சீனுவாசன், சுரேஷ் ஆகியோர் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மூன்று பேரையும் கைது செய்த உருளையன் பேட்டை காவல்துறையினர் அவர்களிடமிருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்து கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Intro:புதுச்சேரி .. புதுச்சேரயில் கஞ்சா விற்ற 3 பேர் கைது அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல்...
Body:புதுச்சேரி .. புதுச்சேரயில் கஞ்சா விற்ற 3 பேர் கைது அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல்...

புதுச்சேரி போலீசார் நேற்று இரவு நேரத்தில் கடலூர்- புதுச்சேரி சாலையில் அருகே ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர் அப்போது தனியார் ஷாப்பிங் மால் அருகே வாலிபர் ஒருவர் தனியாக வெகு நேரம் சந்தேகத்துகிடமாக தனது பைக்குடன் நின்று கொண்டுள்ளார் அவரை விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். அவரது பெயர் தெய்வநாயகம் என்றும் புதுச்சேரி முருங்கபாக்கம் பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரது பைக்கில் சோதனை சோதனை செய்ததில் சுமார் 600 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அவருக்கு புதுச்சேரி கதிர்காமம் வீட்டில் கஞ்சா பதுக்கியது தெரிய வந்தது.1.5 கிலோகஞ்சா புதுச்சேரி விற்பதற்காக வைத்திருந்தது பறிமுதல் செய்யப்பட்டது மேலும் விசாரணையில் அவருக்கு சப்ளை செய்த திருவண்ணாமலையை சேர்ந்த சீனுவாசன் .சுரேஷ் ஆகியோர் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருப்பதும் தகவலின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மூன்று பேரையும் கைது செய்து மொத்தம் 1 .50லட்சம் மதிப்புள்ள பத்து கிலோ எடைக்கொண்ட கஞ்சாவை உருளையன்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்Conclusion:புதுச்சேரி .. புதுச்சேரயில் கஞ்சா விற்ற 3 பேர் கைது அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல்...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.