தூத்துக்குடியில் தாய், மகன் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Oct 23 2024 சமீபத்திய செய்திகள்
Published : 2 hours ago
|Updated : 30 seconds ago
தூத்துக்குடியில் தாய் - மகன் தற்கொலை.. போலீசார் விசாரணை!
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
தஞ்சையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தின் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
“திமுக கூட்டணியில் அதிருப்தி தொடங்கிவிட்டது” - எடப்பாடி பழனிசாமி தாக்கு!
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே அதிருப்தி வெளிப்பட தொடங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். | Read More
கடலூரில் கோயில் திருப்பணியின்போது பாதாள அறை கண்டுபிடிப்பு!
கடலூரில் உள்ள ஸ்ரீ சொக்கநாதர் மற்றும் ஶ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. | Read More
செவிலியர் அல்லாதோரை பணியில் அமர்த்தலாமா? - எம்ஆர்பி செவிலியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!
செவிலியர் அல்லாதோரை அரசு மருத்துவமனை செவிலியர் பணியிடங்களில் பணியமர்த்தும் முயற்சியை பெருநகர சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது. | Read More
“ஒப்பந்த செவிலியர்களுக்கும் மகப்பேறு பலன்கள் பெற உரிமை உள்ளது” - உயர் நீதிமன்றம்!
தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கும் மகப்பேறு பலன்களைப் பெற உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
தூத்துக்குடியில் தாய் - மகன் தற்கொலை.. போலீசார் விசாரணை!
தூத்துக்குடியில் தாய், மகன் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
தஞ்சையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தின் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
“திமுக கூட்டணியில் அதிருப்தி தொடங்கிவிட்டது” - எடப்பாடி பழனிசாமி தாக்கு!
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே அதிருப்தி வெளிப்பட தொடங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். | Read More
கடலூரில் கோயில் திருப்பணியின்போது பாதாள அறை கண்டுபிடிப்பு!
கடலூரில் உள்ள ஸ்ரீ சொக்கநாதர் மற்றும் ஶ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. | Read More
செவிலியர் அல்லாதோரை பணியில் அமர்த்தலாமா? - எம்ஆர்பி செவிலியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!
செவிலியர் அல்லாதோரை அரசு மருத்துவமனை செவிலியர் பணியிடங்களில் பணியமர்த்தும் முயற்சியை பெருநகர சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது. | Read More
“ஒப்பந்த செவிலியர்களுக்கும் மகப்பேறு பலன்கள் பெற உரிமை உள்ளது” - உயர் நீதிமன்றம்!
தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கும் மகப்பேறு பலன்களைப் பெற உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More