தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 2, 2022, 11:08 PM IST

ETV Bharat / videos

ஊருக்குள் நுழைந்த யானையால் மக்கள் பீதி!

மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள அபினாஷ்பூர் கிராமத்தில் திடீரென நேற்று (மே.01) ஒற்றை யானை புகுந்ததால் கிராம மக்கள் பீதியடைந்தனர். பின், விரைந்து வந்த வனத்துறை அலுவலர்கள் யானையை கிரேன் உதவியுடன் பிடித்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் விட்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details