தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

குழந்தைக்கு 'சோழன்' என்று பெயர் வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: திருவேற்காடு ஆய்வில் ருசிகரம்!

By

Published : Nov 28, 2021, 8:02 PM IST

Updated : Nov 28, 2021, 8:09 PM IST

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு மூதாட்டி, குழந்தைக்கு பெயர் வைக்க முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்ள, அக்குழந்தைக்கு 'சோழன்' என்று பெயர் வைத்தார்.
Last Updated : Nov 28, 2021, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details