தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 24, 2020, 12:29 PM IST

ETV Bharat / videos

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்த உறுப்பினர்கள்!

சென்னை: கரோனா தடுப்பு பணிகளில் தங்களை அர்பணிப்போடு ஈடுபடுத்தி பணிபுரிகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளஅர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுகிற பிற துறை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் சிறிது நேரம் கரவொலி எழுப்பினர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details