தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 24, 2021, 8:52 PM IST

ETV Bharat / videos

பாபன் பாலத்தை வரிசையாகக் கடந்துசென்ற 3 கப்பல்கள்!

ராமநாதபுரம்: பாம்பன் ரயில் பாலத்திலுள்ள தூக்குப்பாலம் திறக்கப்பட்டு, தூத்துக்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு அதிநவீன கப்பல்கள், பாம்பன் தெற்குப் பகுதியிலிருந்து வடக்குப் பகுதிக்கு, கடந்துசென்றது. இக்கப்பல் துறைமுகத்திற்கு மாலுமிகளை ஏற்றிக்கொண்டு, கப்பலில் ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் எனத் துறைமுக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details