தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 23, 2022, 7:53 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ETV Bharat / videos

சாலையை கடக்க சிரமப்பட்ட புலி: உதவிய வனத்துறை அலுவலர்கள்

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள நாக்பித்-ப்ரம்புரி நெடுஞ்சாலையில் சாய்கட்டா என்ற இடத்தில், புலி ஒன்று சாலையை கடக்க சிரமப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அலுவலர்கள் உடனேயே சம்பவயிடத்திற்கு விரைந்து, போக்குவரத்தை நிறுத்தினர். இதனையடுத்து புலி, நெடுஞ்சாலையை கடந்து சென்றது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details