தமிழ்நாடு

tamil nadu

தாசில்தார் அலுவலகத்தில் 5 அடி நீள பாம்பு.. வாணியம்பாடி ஷாக்!

By

Published : Feb 3, 2023, 1:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:40 PM IST

வட்டாட்சியர் அலுவலகத்தில் சிக்கிய 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு வழங்குவதற்காக வேட்டி, சேலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அலுவலக ஊழியர்கள் நியாய விலை கடைகளுக்கு அனுப்புவதற்காக வேட்டி, சேலையை எடுத்த போது அதில் சுமார் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு வெளியே வந்துள்ளது. 

பின்னர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கண்ணாடி விரியன் என்ற விஷப்பாம்பினை பிடித்து சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Last Updated : Feb 3, 2023, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details