காலத்தால் அழியாத ரகுநாத் மகாபத்ரா சிற்பங்கள்!
பண்டைய உத்கல் இன்றைய ஒடிசா அற்புதமான கட்டடக் கலை, சிற்பம், கலாசாரத்தின் தாயகம். இந்தத் தனித்துவமான பொக்கிஷத்தைப் பாதுகாக்க தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் மறைந்த சிற்பி ரகுநாத் மகாபத்ரா. இவரின் அர்ப்பணிப்பு கோயில் நகரமான பூரிக்கும்-பாரிஸுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது.
Last Updated : Jun 23, 2021, 6:30 AM IST