தெலங்கானா மாநிலத்தில் சிகிச்சைக்காக ஒரு இளைஞரை, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே இருசக்கர வாகனத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு (Heart stroke on bike) ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இக்காட்சிகள் அப்பகுதியிலுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இக்காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.