தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 8, 2020, 12:20 PM IST

ETV Bharat / state

திருவள்ளூரில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் திருட்டு

திருவள்ளூர் : கடம்பத்தூர் பகுதியில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

thiruvallur 4 house heist, திருவள்ளூர் கடம்பத்தூர் கொள்ளை
thiruvallur 4 house heist

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பெரிய தெருவில் வசித்துவரும் மணி, சரஸ்வதி அம்மாள், பாலு உட்பட நான்கு பேர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் சொந்தக் காரணங்களுக்காக வெளியூர் சென்றிருந்த நேரம் பார்த்து அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

திருவள்ளூரில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் திருட்டு

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கடம்பத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க :#TNPSCScam : மூடி மறைக்கும் எடப்பாடி அரசு - வைரலாகும் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details