தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 23, 2021, 5:19 PM IST

ETV Bharat / state

ஒரே வீட்டில் 4 பேருக்கு கரோனா!

திருநெல்வேலி: ஒரே வீட்டைச் சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

corona virus
ஒரே வீட்டில் நான்கு பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட கரோனா அலை வீச தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை முனையாடுவார் தெருவில், ஒரே வீட்டைச் சேர்ந்த நான்கு பேருக்கு கரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியினைப் பூட்டி சீல்வைத்துள்ளனர். பல மாதங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பால், தெருவினைப் பூட்டி சீல்வைக்கப்பட்டிருப்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் 45 வயதைக் கடந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி

ABOUT THE AUTHOR

...view details