Powerloom Owners go on Strike: கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் சுல்தான்பேட்டை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சோமனூர் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து சோமனூர் சங்க தலைவர் பழனிசாமி கூறுகையில், "கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.